RSS. இயக்கத்தின் கிரீன்வேலி முற்றுகை முயற்சி தோல்வி.

http://koothanallurmuslims.blogspot.com/2010/08/rss_27.html

இவர்கள் முற்றுகை போராட்டம் பற்றி முன்னதாக பாப்புலர் பிரண்டின் கேரளா மாநில தலைவர் கருத்து கூறுகையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு முன்னாள் அதில் கலந்து கொள்பவர்கள் தலைகளை எண்ணி கொண்டு வரட்டும், ஏன் என்றால் அவர்கள் திரும்பி போகும் பொது எல்லா தலைகளும் இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இவர்களது அணிவகுப்பு க்ரீன் வேலி சென்டரை அடையும் முன்னால் அவர்களை பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா-வின் அணி எதிர் கொள்ளும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்திக்கவும்
Koothanallur Muslims