சுன்னி வக்ப் வாரியம் தொடர்ந்த வாழ்க்கை உயர்நீதிமன்றம்… நிராகரித்தது

சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து இந்து மகா சபா, நிர்மோலி அகரா மற்றும் பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் ...

தீர்ப்புக்காக காத்திருக்கும் ஹாஷிம் அன்ஸாரி

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவிருக்கையில் லக்னோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அயோத்தியாவில் பஞ்சிதோலா என்ற ...

பாப்ரி மஸ்ஜித்: 20 விஷயங்களில் தீர்ப்பு

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய விவகாரத்தில் நாளை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பெஞ்ச் தீர்ப்பளிக்கப் போக...

சமாதான காலக்கட்டத்தில் நடந்தது 6541 மதக் கலவரங்கள்

பாப்ரி மஸ்ஜிதுடன் தொடர்புடைய மதக் கலவரங்களுக்குப் பிறகு பொதுவாகவே அமைதியான காலக்கட்டமாக கருதப்பட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கிடையே 6541 கலவரங்க...

பாபரி வழக்கில் 30ம் தேதி மாலை 3.30க்கு தீர்ப்பு

பாபரி மஸ்ஜித் வழக்கில் வரும் செப்டம்பர் 30ம் தேதி மாலை 3.30 மணிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு தீர்ப்பு வழங்கும் என்று நம்ப...

கஷ்மீரிகளின் சுதந்திர தாகம் ஆழமானது: சீதாராம் யெச்சூரி

கஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கான தாகம் நாம் கருதியதைவிட எவ்வளவோ தூரம் ஆழமானது என சி.பி.எம் பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்...

அமெரிக்காவில் வருடந்தோறும் 20000 பேர் இஸ்லாத்தை தழுவி வருவதாக பிரஸ் டிவி தகவல்

இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் மும்முரமாக நடக்கும் வேளையிலும் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் ...

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வ...

அயோத்தி தீர்பு WIN TV கலந்துரையாடல் தமுமுக தலைவர் பங்கேற்பு (Video)

உரத்த சிந்தனையா; உளரும் சிந்தனையா..? இல. கணேசனுக்கு மறுப்பு!!

பாபர் மஸ்ஜித் குறித்த தீர்ப்பை இந்தியா மட்டுமன்றி , உலக நாடுகளும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் , பாபர் மஸ்ஜித் குறித்த...

மலைக்கோட்டையில் செய்ததை பாபர் மஸ்ஜிதில் செய்திருந்தால்...?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக...

9/11 நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்- அகமதிநிஜாத்

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் ...

அயோத்தி தீர்ப்பு: தமிழக மக்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

அயோத்தி தீர்ப்பு எப்படி இருந்தாலும் இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதர உணர்வுடன் , ஒற்றுமையைப் பேணிக் காக்க வேண்டும் என்று விடுதல...

பாப்ரி மஸ்ஜித்:முஸ்லிம்கள் அமைதிகாக்க வேண்டும்- முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பு வரும் வேளையில் தீர்ப்பு எவ்வாறிருந்தாலும் முஸ்லிம்கள் அமைதிகாக்கவேண்டுமென அனைத்து முஸ்லிம் அ...

ஈரான் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஒப்புக்கொள்ள அமெரிக்கா தயாராகவேண்டும்

எதிர்காலம் ஈரானுக்குத்தான். உலகில் ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை அங்கீகரிக்க அமெரிக்க தயாராக வேண்டும் எனவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜ...

பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி அலஹபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது நாம் ...

கஷ்மீரிலும், மணிப்பூரிலும் சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்: SDPI

ஜம்மு-கஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அமுலில் உள்ள சிறப்பு ஆயுதச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்ட...

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:32 இடங்களில் ஹிந்து தீவிரவாதிகள் வன்முறை உருவாக்க வாய்ப்பு

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 அன்று தீர்ப்பு வரவிருக்கவே 32 பிரதேசங்களில் ஹிந்து தீவிரவாதிகள் வன்முறை உருவாக வாய்ப...

பாப்ரி மஸ்ஜித் : அமைதியும், நல்லிணக்கமும் பேண பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வருகிற செப்.24 ஆம் தேதி தீர்ப்பு வரவிருக்கும் வேளையில் அனைத்து மதப் பிரிவினரும் அமைதியும், நல்லிணக்க...

ஹிஜாபிற்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் பெண்கள் பேரணி

ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் உட்பட பலர், அரசு விதிக்கவிருக்கும் ஹிஜாப் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திர...

காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக்கட்சிக் குழுவின் முதல்நாள் நிகழ்வு

காஷ்மீர் மாநிலத்தில் மூன்று மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. வன்முறையால் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்ட நிலையில், அங்குள்ள நிலவரம் பற்றி...

அயோத்தி விவகாரத்தில் கை கட்டி நிற்காது ஆர்.எஸ்.எஸ் : திக்விஜய் சிங் கருத்து

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., கை கட்டி நிற்க மாட்டார்கள்; நிச்சயம் ஏதாவது செய்வார்கள்' ...

முத்துபேட்டை MP அப்துல்ரகுமான் வீடு மீது தாக்குதல்

முத்துப்பேட்டையில் 18/09/2010 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியில் பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள (ஓடக்கரை) வேலூர் தொகுதி எம். பி அப்துல் ...

மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது . வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட...

விநாயகர் சிலை ஊர்வலத்தில் வன்முறை- பஸ், ஆட்டோ, கடைகள் தீவைத்து எரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பெரும் வன்முறை வெடித்தது . இதில் பஸ் , ஆட்டோ , கடைகள் தீவைத்து எர...

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பதை நிருபிக்க இருக்கும் கடைசி வாய்ப்பு

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நில உரிமைத் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவர சில நாட்களே மீதமிருக்கும் சூழலில் கட்சிதாரர்களுக்கிடைய...

SDPI சார்பாக நடைபெற்ற ஈகைப்பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈகைப்பெருநாளில் (ரம்ஜான்) மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெருநாள் சந்திப்பு ...

கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது: நீதிபதி ராஜேந்திர சச்சார் அறிவிப்பு

கோயில் மஸ்ஜிதின் அடியில் இருந்ததா? என்பதை நிரூபிப்பது சாத்தியமற்றது என நீதிபதி ராஜேந்திர சச்சார் தெரிவித்துள்ளார். "அது ஒருவேளை நம்பிக...

முத்துப்பேட்டையில் கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹிந்துமுன்னணி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு இளைஞரால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாரின் சமயோஜித...

விநாயகர் சிலை வைப்பதில் தகராறு: இந்து முன்னணி பிரமுகர் கொலை

விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இந்து முன்னணி தொண்டர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சென்ன...

மத்தியபிரதேசில் 10 ஆயிரம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தேர்வு: அதிர்ச்சித் தகவல்

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளிவரவிருக்கும் சூழலில் இந்தியாவில் அமைதியை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அமைதி மற்றும் ந...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive