இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய இஃப்தார் சங்கமம்


மஃரிப் தொழுகைக்கு மும்பையைச் சார்ந்த அபூதாஹிர் தலைமை வகித்தார். ஃபெடர்னிடி ஃபாரம் ஆற்றிய சேவைகளின் கண்காட்சியும் தொடர்ந்து நடந்தது. ஜலாலுத்தீன் கண்ணூர், கோயா ஃபாரூக், இல்லியாஸ் திரூர், ஸலீம் மெளலவி, ஜுனைத் சென்னை, ஃபயாஸ் தமிழ்நாடு, ஜாவேத் ஆந்திரா, பஷீர், மஜீத் கர்நாடகா, செய்யத் அலி மேற்குவங்காளம், செய்யத் மன்சூர் மும்பை ஆகியோர் தலைமையில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்