தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி

இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு பெருநாளை கொண்டாடும் விதமாகவும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் வகைய...

மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவா பாசிஸ்டுகள்

ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவரான மீர்வாய்ஸ் உமர் ஃபாரூக்கிற்கு எதிராக பா.ஜ.கவின் பாசிச மாணவர் குண்டர் படையான ஏ.பி.வி.பி அவருடைய வாகன...

எகிப்திய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் சுதந்திர பார்வையாளர்களின் விமர்சனத்திற்கிடையே எகிப்து பாராளுமன்ற தேர்தல் நிறைவுற்றது. பிரதான எதிர் க...

மீர்வாய்ஸ் ஃபாரூக் மீது தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகள்

சர்வதேச ஜனநாயக கட்சி(IDP) சார்பாக சண்டிகரில் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த கஷ்மீர் குறித்த கருத்தரங்கில் உரையாற்றத் துவங்கும் வேளையில் கஷ்மீர...

கல்வி இயக்கமாகச் செயல்படுவோம்…! CMN சலீம்

இந்திய நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள சமூகங்களில் முதன்மையாக உள்ள முஸ்லிம் சமூகம் தனது பின்தங்கிய நிலையிலிருந்து மாறி முன்னேற்றம் காண வே...

எகிப்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பினர் கைது

எகிப்தில் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரதத்துவ அமைப்பைச் சார்ந்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ...

கோவை பள்ளிவாசல் கண்ணாடி கல்வீசி உடைப்பு: RSS தீவிரவாதிகள் காரணமா?

நேற்று முன்தினம் கோவை அருகே உள்ள குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் கிளை பள்ளிவாசல் உள்ளது. தினசரி மாலை நே...

தேசிய அளவிலான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் : பாப்புலர் பிரண்ட் அறிவிப்பு

பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர்  21  ம் தேதி முதல் நவம்பர் 28, 2010 ...

பாபர் மஸ்ஜித் கட்டவிட மாட்டோம்; தொகாடியா கொக்கரிப்பு!

முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதில் , இரவோடு இரவாக சிலை வைத்து, பின்பு ஒரு கட்டத்தில் மஸ்ஜிதை உலகறிய இடித்து தரைமட்டமாகிவிட்டு, &...

நாவடக்கம் தேவை - உலக வல்லரசுகளிடம் அஹ்மத் நஜாத்

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடைவதற்கு உலகின் வல்லரசுகள் எனக் கூறுவோர் நாவை அடக்கிக் கொள்ளவேண்டும் என ஈரான் அத...

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைச்செய்ய வேண்டும் - SDPI

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா அமைப்புகள்தான் செயல்பட்டுள்ளன என புலானய்வு அதிகாரிகள் கண்டறிந்ததுடன் சில வழ...

ஹாஜிகளுக்கு ஆறுதலாக அமைந்த ஃபெடர்னிடி ஹெல்ப் டெஸ்க்

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் கீழ் செயல்படும் ஹெல்ப் டெஸ்க் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. ...

'பாப்ரி மஸ்ஜித் நீதியை தேடுகிறது' : என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரம்

வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை 'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற பிரச்சாரத்தை இந்தியா முழுவதும் நடத்த...

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும்: NCHRO

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) வாபஸ்பெற வேண்டும் என்ற நீதிபதி பி.பி.ஜீவன்ரெட்டி கமிட்டியின் சிபாரிசை நடைமுறைப்படுத்த வ...

பெண்களுக்கு எதுக்கு சொத்து? யாரோடும் ஓடி போகவா? : காஞ்சி சங்கராச்சாரியார் அருள்வாக்கு

ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!! ஸ்திரிகளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்...

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி தினத்தை கொண்டாடியது

சுதந்திரப் போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சருமான மெளலானா அபுல்கலாம் ஆசாதின் பிறந்த தினமான நவம்பர் 11-ஆம் தேதி இந்திய...

சுதர்சனின் அறிக்கை:இந்தியா முழுவதும் காங்கிரஸ் நடத்திய கண்டனப் போராட்டம்

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை மோசமாக விமர்சித்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சனை கண்டித்து...

சென்னையில் RSS நடத்திய பொதுக்கூட்டமும், புதிய அனுபவங்களும்!

இ ந்துத்துவ பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிறப்பு, வளர்ப்பு, இருப்பு பற்றி பல நூல்களையும், இதழ்களையும் படித்து அறிந்திருக்கிறேன். ...

ஈரானையும், சிரியாவையும் தாக்குவதற்கு திட்டமிட்டோம்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க வரலாற்றில் போர்வெறியர் என புகழாரம் சூட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் அதிபரான ஜார்ஜ் w புஷ், தன்னால் சாதிக்க முடியாதுபோன தாக்குதல்கள் ...

தீவிரவாதத் தாக்குதல்களில் தொடர்பு வெட்ட வெளிச்சம்: போராட்டத்திற்கு வீதியில் இறங்கிய RSS

அஜ்மீர் குண்டுவெடிப்பில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமானதால் ஆர்.எஸ்.எஸ் போராட்டத்திற்கு வீதியில் இற...

பீமா பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்கு அனுமதி வழங்கவில்லை - மாவட்ட ஆட்சியர்

பீமாப் பள்ளியில் ஆறுபேரின் மரணத்திற்கு காரணமான கேரள போலீசாரின் அநியாய துப்பாக்கிசூட்டிற்கு தான் அனுமதியளிக்கவில்லை என மாவட்ட ஆட்சியரின் கூ...

இஸ்ரேலின் அடாவடி:ஹமாஸ் எம்.பி கைது

ஃபலஸ்தீனின் மேற்குகரையில் ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்த எம்.பி ஒருவரை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது. ஃபலஸ்தீன் சட்டமியற்றும் கமிட்டியின்...

அமைதிப் பேரணியினர் மீது இஸ்ரேலின் அடாவடித் தாக்குதல்

மேற்குக் கரையைச் சேர்ந்த கிராமமொன்றில் தமக்குச் சொந்தமான நிலத்தைப் பலவந்தமாக அபகரித்து, அதைச் சூழ இஸ்ரேலிய பிரிவினைச் சுவரைக் கட்டியுள்...

ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டும்: இஸ்ரேலின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அழிக்க அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஈரானின...

அயோத்தியில் மாநாடு நடத்த பாசிச ஹிந்த்துதுவா VHP முடிவு

வரும் 19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த இந்து தீவிரவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.இத்தகவலை அந்த அமைப்பின் ...

TNS INDIA என்ற அமெரிக்க நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கணக்கெடுப்பு

PFI Rally in Kerala 20  மாநிலங்களில் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அமெரிக்க நிறுவனம்  கணக்கெடுப்பை நடத்தியுள்ளது என்ற அ...

பேராசிரியர் அனஸிற்கு ஜாமீன்

நபி(ஸல்...) அவர்களை அவமதித்த முவாற்றுப்புழா பேராசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பேராசிரியர் அனஸிற்கு எர்ண...

முஸ்லிம் உலகம் ஒபாமாவின் ஆசை வார்த்தையில் மயங்கிவிடாது - SDPI

SDPI National President Janab. E.Abubacker Sahib முஸ்லிம் உலகம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஆசை வார்த்தையில் மயங்கிவிடாது எனவும், அம...

ஹிந்து தீவிரவாத அமைப்பான RSS நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு

நாடு தழுவிய அளவில், வரும் 10ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதுக்குறித்து, ஆர்.எஸ்.எஸ...

மக்கள் கூட்டம் அலைமோத பேராசிரியர் அனஸ் பதவிப்பிராமணம்

கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எர்ணாகுளம் மாவட்டம் வாழைக்குளம் ப்ளாக் பஞ்சாயத்து டிவிசன் உறுப்பினராக பெருவாரியான வாக்கு...

மக்கள் கவனத்தை ஈர்த்த SDPI-ன் ஜனஜாக்ரண யாத்ரா

சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மேற்குவங்காள மாநில பிரிவு நடத்திய ஜனஜாக்ரண யாத்ரா என்ற யாத்திரை வெற்றிகரமாக நிறைவுச் செய்யப்ப...

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய PFI முடிவு

பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்த...

எழுத்தாளர் அருந்ததிராயை ஒழித்துவிடுவோம்: RSS அறிவிப்பு

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டுமென்ற தனது டெல்லி கருத்தரங்கு உரையின் பெயரால் தன் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவுச் செய்வதில...

அடுத்த பா.ஜ.க. தலைவர் நரேந்திர மோடியாம்!

தலையணையை மாற்றினால் தலைவலி போகுமா என்று சொல்லுவதுண்டு. பா.ஜ.க. மக்கள் மத்தியிலிருந்து தூக்கி எறியப்பட்டது. தொடர்ந்து இருமுறை மக்களவைத் த...

லால்பேட்டையில் இந்து முன்னணி கொடியேற்ற முயற்சி

30-10-2010 அன்று லால்பேட்டை அருகில் காங்கிருப்பு நகரில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் ஒற்றுமையாக வாழும் முஸ்லிம் இந்துக்களுக்கு இடையே மத த...

பாளையங்கோட்டையில் எஸ்.பி அலுவலகம் நோக்கி த.மு.மு.க.பேரணி

கடந்த 2000ம் ஆண்டு புளியங்குடி தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் படுகொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்திட வலியுறுத்தியும், ஏர்வாடி அசன்...

பேராசிரியர் அனஸ் பதவிப் பிரமாணம் செய்ய நீதிமன்றம் அனுமதி

முவாற்றுப்புழாவில் நபி(ஸல்...) அவர்களை அவமதித்த பேராசிரியர் ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இலாஹிய...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive