அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜிதை அனுமதிக்க முடியாது: பா.ஜ.க

பாப்ரி மஸ்ஜித் உரிமை வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அடுத்தமாதம் தீர்ப்பு வழங்கவிருக்கவே அயோத்தியாவில் ராமர் கோவில் மட்டுமே கட்டப்படும் எ...

லெபனானில் உயிர் தியாகிகளுக்கு தீம் பார்க்கை உருவாக்கிய ஹிஸ்புல்லாஹ்

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் எல்லையோடு இணைந்த மிலீத்தாவில் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் உயிர்தியாகிகளை நினைவுக்கூறும் தீம் பார்க்கை திறந்துள...

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனர...

மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளது- வி.டி.ராஜசேகர்

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்த...

காவி பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது எப்படி?

இறுதியில் மத்திய உள்துறை அமைச்சரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தேசத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஏராளமான குண்டுவெடிப்புகள் தேசத்...

காவி பயங்கரவாதம் குறித்த உள்துறை அமைச்சரின் பேச்சு: அமளியில் காவிக்கட்சிகள்

'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பயன்படுத்தியதற்கு மக்களவையில் வியாழக்கிழமை காவிக்கட்சிகள் க...

RSS. இயக்கத்தின் கிரீன்வேலி முற்றுகை முயற்சி தோல்வி.

கேரளாவில் பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா நடத்திவரும் கிரீன் வேலி இஸ்லாமிய கல்விக்கூடம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். மற...

புதிய தலைமுறை ஷாகாக்கள் வெறிச்சோடுகின்றன: ஆர்.எஸ்.எஸ் கவலை

இளைஞர்கள் கூட்டமாக ஷாகாக்களிலிருந்து வெளியேறுவது ஆர் . எஸ் . எஸ் தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது . சங்க்கின் கொள்கைகளோடு புதிய தலைமு...

கிறிஸ்தவ சமுதாயம் சந்திக்கும் தாக்குதல்கள்

ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஹிந்துத்துவா அம...

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி

கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதங்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40) என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். இஸ்லாமிய...

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு: பாதுகாப்பு குறித்து பிரதமர் ஆலோசனை

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை குற...

பரவிவரும் காவிப் பயங்கரவாதம்: உள்துறை அமைச்சர் எச்சரிக்கை

டில்லியில் மாநில போலீஸ் டி . ஜி . பி ., க்கள் மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொடங்கி வைத்து பேசும்போது நாட்டில் ...

அப்துல் நாஸர் மஃதனியை இன்னொரு வழக்கில் சிக்கவைக்க முயற்சி

நான்கு மாதம் முன்பு பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடிய மைதானத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்புகளில் அப்துல் நாஸர் மஃதனியை சிக்கவைக்க கர்நாடகா ...

ஈராக்:ராணுவம் வாபஸ் என்ற பெரும்பொய்

ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை பொழுதிற்கு முன்பு ஈராக்கின் போர் களத்திலிருந்து கடைசி அமெரிக்க ராணுவவீரனும் வெளியேறியிருப்பார் என்று உலகம் முழு...

கந்தமால்:ஹிந்துத்துவா சக்திகளின் பங்கைக் குறித்து விசாரணை

ஒரிஸ்ஸா மாநிலம் கந்தமாலில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சங்க்பரிவார் நடத்திய கலவரம் திட்டமிடப்பட்டது என மக்கள் நீதிமன்றம் கூறியுள்ளது. இரண...

ஹிட்லர் யூதக்குலத்தைச் சார்ந்தவர்- ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

யூதர்களை கொல்ல களமிறங்கி பணியாற்றிய ஜெர்மனியின் நாசி இயக்கத் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் யூத பரம்பரயைச் சார்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் ஆய்...

ஆதாரம் சேகரிப்பு என்ற பெயரில் நாடகமாடி அப்துல் நாஸர் மஃதனியை அலைக்கழிக்கும் கர்நாடக போலீஸ்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கைதுச் செய்த கர்...

ஈரானின் புதிய ஆளில்லா விமானம் அறிமுகம்

ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிர...

ஈரானின் அணுசக்தித் திட்டம்: இஸ்ரேலுக்கு கோபம்

ஐ.நாவின் தீர்மானங்களையும்,சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் எச்சரிக்கையையும் புறக்கணித்த ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஏற்க இயலாது என இஸ்ரேல் அறிவி...

ஹிந்துத்துவா சக்திகளை பகிரங்கப்படுத்துவது ஹிந்து விரோதமல்ல: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்தியா முழுவதும் 'SAVE INDIA DAY' என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா சக்திகள...

நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ்

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் சிறைக்கைதிகளை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர். போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் ச...

காழ்ப்புணர்வின் உச்சகட்டம்

எகிப்து வம்சாவழியைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும், இமாமுமான ஃபைஸல் அப்துற்றவூஃப் மிதவாதியான அமெரிக்க குடிமகனாவார். கடந்த பிப்ரவரி ம...

ராமர்கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை: பாஜக

ராமர் கோவில் பிரச்சினையை நாங்கள் கைவிடவில்லை. அதை மீண்டும் கையில் எடுப்போம். ராமர் கோவிலை கட்டுவோம் என்று பாஜக பொதுச் செயலாளர் கல்ராஜ் ம...

ஓட்டுக்காக கோவா கிருஸ்துவ தலைர்களுக்கு பாஜக வலைவீச்சு

கோவா மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதரவு முக்கியம் என்பதால் அந்த மதத் தலைவர்களுடன் பேசுவது என...

கர்நாடகாவில் சங்க்பரிவார் நடத்தும் கல்வி நிலையங்களில் மதமாற்றம்: உண்மைக் கண்டறியும் குழு விசாரணை

உயர்தரமான கல்வியை அளிப்பதாக ஆசையூட்டி கர்நாடகாவில் சில சங்க்பரிவார் கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளை மதமாற்றுவதாக தகவல் வெளியானது. இதர மாந...

தாம்பரம்: மதவெறியைத் தூண்டும் திமுக MLA

எம்.எல்.ஏ.வின் அராஜகத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய சுவரொட்டி... ஜாதி மதங்கள் கடந்து சமத்துவத்துடன் அனைவரும்...

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்புதல் துவங்கியது

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது. தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில...

இஸ்ரேலின் மிரட்டலை புறக்கணித்தது லெபனான்

இஸ்ரேலின் அராஜகத் தடைகளால் அவதியுற்றுவரும் காஸ்ஸா மக்களுக்கு உதவி புரிவதற்காக வடக்கு லெபனான் துறைமுகத்திலிருந்து இன்று புறப்படும் மரியம் ...

கஷ்மீரிகள் கல்வீச்சில் ஈடுபடுவது தற்காப்பிற்காக: தேஜஸ் நிருபருடன் செய்யத் அலிஷா கிலானி பேட்டி

கஷ்மீரில் அதிக மக்கள் ஆதரவுப் பெற்றத் தலைவர் தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத்தின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி. விட்டுக் கொடுக்காத மனப்பான்மைதான் கிலானி...

போரில் சட்டத்திற்கு இடமில்லை: இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர்

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை அவமானப்படுத்தும் விதமாக புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட முன்னாள் இஸ்ரேலிய பெண் ராணுவ வீரர் ஒருவர் தனது செயல...

ராஜஸ்தானில் SDPI-க்கு மீண்டும் வெற்றி

ராஜஸ்தானில் பூண்டி நகரபாலிகா தேர்தலில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சியின் வேட்பாளர் வெற்றிப் பெற்றுள்ளார். இரண்டாவது வார்...

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனம்: மக்களவை ஸ்தம்பித்தது

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டது . இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது . கேள்விநேர ...

ஸ்கார்ப் அணிய அனுமதி மறுத்த டிஸ்னிலாண்ட்

அமெரிக்காவின் புகழ் பெற்ற டிஸ்னிலான்ட் பொழுதுபோக்குப் பூங்காவில் பணியாற்றும் முஸ்லீம் பணியாளரை அவர் கட்டியிருந்த தலைக் கவச துணியை (scarf...

இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய இஃப்தார் சங்கமம்

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம். இவ்வமைப்பு சார்பாக ஆண்டுதோறும் புனித ரமலான் மாத...

அநீதியிழைக்கப்பட்ட அப்துல் நாஸர் மதானி

கடந்த சில வாரங்களாக தொடர்ந்த கைது நாடகத்தின் முடிவில் பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கைதுச் செய்யப்பட்டு பெங்களூருக்கு கொண்டுச் செல்ல...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive