மதுபான ஆலைகள் முற்றுகை : மனிதநேய மக்கள் கட்சியினர் கைது!

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 20 முதல் 30 வரை மது ஒழிப்பு பரப்புரை பெரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றது. ...

எழுச்சியுடன் தொடங்கிய இமாம்களின் மாநாடு

 ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சார்பாக இன்று காலை சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலி "இஸ்லாமிய கலாச்சார பாதுகாப்பு மாநாடு" எழுச்சிய...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நிர்வாகிகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அட...

TNTJ வினர் மீது தடியடி களத்தில் INTJ மாநில நிர்வாகிகள்

கடந்த வாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக டிசம்பர்-21ல் உலகம் அழியாது என்ற தலைப்பில் நோட்டீஸ் விநி...

பாலியல் வன்புணர்வு: தஹிர் சதுக்கமாக மாறிய இந்தியா கேட்

ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் பல்கலைக்கழக மாணவி பாலியல் வல்லுறவு செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கவும், பெண்களின் பாதுகாப்ப...

கருப்பு சட்டத்திற்கு எதிராக போராட மக்கள் முன்வர வேண்டும்

 மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பான NCHRO சார்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் 20/12/2012...

குஜராத் - வகுப்பு வாதத்தின் வெற்றி!

ஆச்சரியங்களை ஒன்றும் ஏற்படுத்தாமல் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்திய வரலாறு காணாத முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு ...

மாநிலங்களவையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய சமாஜ்வாதிக் கட்சி!

தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலைமை மோசமாக இருக்கிறது.எனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்...

ஹைதராபாத்தை அயோத்தியாக மாற்றுவோம் - முஸ்லிம்களுக்கு தொகாடியா எச்சரிக்கை

ஹைதராபாத்தின் புகழ் பெற்ற சார்மினார் அருகே கோவில் கட்ட வேண்டும் என்று பாஜக கோரியதை தொடர்ந்து சில வாரங்களாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது, ...

கூத்தாநல்லூர் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

 சிங்கப்பூரில் உள்ள கூத்தாநல்லூர் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் ( Annual General Meeting ) பென்கூலேன் பள்ளி அரங்கத்தில் 09-12-12 ...

45 ஆண்டுகளுக்கு பிறகு காஸ்ஸாவில் காலித் மிஷ்அல்

  45 ஆண்டுகள் நீண்ட வெளிநாட்டு வாழ்க்கைக்கு பிறகு ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் காஸ்ஸாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்று மாலை ஹமாஸின் அரசியல்...

அமெரிக்க ட்ரோன் விமானத்தை தரையிறக்கியது ஈரான்

அமெரிக்க ட்ரோன் (ஆளில்லா விமானம்) விமானத்தை பிடித்து தரையிறக்கியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. ராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஈரான் ஊடக...

பாபரி மஸ்ஜித்: மக்களவை ஸ்தம்பித்தது

இறையில்லமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜித் பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நேற்று நிறைவு...

எகிப்தில் 3 அதிபர் வேட்பாளர்கள் மீது விசாரணை

எகிப்தில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, இஸ்ரேலுக்காக உளவு வேலை புரிந்த வழக்கில் முன்னாள் அதிபர் பதவி வேட்பாளர்கள் 3 பேர் ...

பாபரி மஸ்ஜித் இடிப்பு: மறக்க அனுமதிக்கமாட்டோம் – E.M.அப்துர்ரஹ்மான்

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக்கோரியும், அதனை இடித்தவர்களை தண்டிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா PFI சார்பாக டெல்லி ...

பாப்ரி மஸ்ஜித்:20 ஆண்டுகளாக ஓடி ஒளியும் மதசார்பின்மை

இந்தியாவின் வரலாற்றில் அதுவும் நிகழ்ந்தது. ஓநாய்கள் காவலர்களாக மாறிய கொடூரமான தருணம். மனிதர்களும், காலமும்  நாகரீக காலக்கட்டத்தில் இருந...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive