சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸை கண்டித்து பாளை.யில் PFI தடையை மீறி ஆர்ப்பாட்டம். 227 பேர் கைது

நெல்லையில் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸை கண்டித்து பாளை . யில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை மீறி ஆர்ப்...

ஈரானை தாக்கும் அளவிற்கு இஸ்ரேலிடம் பலமில்லை – அஹ்மதி நிஜாத்

இராணுவ விவகாரங்களை பொறுத்தவரை ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலிடம் போதிய பலமில்லை என்று ஈரானிய அதிபர் அஹ்மதி நிஜாத் சவால் விடுத்துள்ளார். "...

நெல்லை புரோட்டாக் கடை விவகாரம்:கல்வீச்சு தாக்குதல்

நெல்லையில் புரோட்டா கடை மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்க...

நெல்லை புரோட்டாக் கடை விவகாரம்:கல்வீச்சு தாக்குதல்

நெல்லையில் புரோட்டா கடை மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்க...

மதானிக்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் குரூரமான ஒருதலை பட்சத்தை வெளிப்படுத்துகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

மதானிக்கு எதிரான நடவடிக்கைகள் அரசின் குரூரமான ஒருதலை பட்சத்தை வெளிப்படுத்துவதாக , பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் குற்றஞ்சாட்டியுள்ளது ....

நம்பமுடிகிறதா? தலிபான்களின் ஆதிக்கத்துக்கு பணிந்து அமெரிக்கா பல கோடி 'கமிஷன்'

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க போராடி வரும் அமெரிக்கா, அந்த தலிபான் தீவிரவாதிகளுக்கு பல கோடி ரூபாய் ‘கமிஷன்’ தந்துள்ளது என்றால...

இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது . தற்போது எட்டு சதவீதம் அளவில் மதுபிரியர்களின் எண்ணிக்கை...

இந்து முன்னணி மாநாட்டு ஊர்வலத்தில் செம்மொழி மாநாட்டு பேனர்கள் கிழிப்பு

திருப்பூரில் நேற்று நடை பெற்ற இந்து முன்னணி மாநாட்டின் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டு ப...

பள்ளிகூடங்களில் தலை முக்காடு (headscarves) அணிய தடைவிதித்ததை எதிர்த்து கொசோவாவில் போராட்டம்

ப்ரிஸ்டினி:முஸ்லிம்கள் அணியும் தலை முக்காடை (headscarves) பள்ளி கூடங்களில் அணிவதைத் தடைச் செய்யும் அரசின் முடிவை எதிர்த்து பொது மக்கள் கடந...

ஆப்கானிலிருந்து நாடு திரும்பிய பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

லண்டன்:கிழக்கு லண்டனில் நாடு திரும்பிய பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் அணிவகுப்பிற்கு முஸ்லிம்களின் ஒரு குழு தடையை ஏற்படுத்தினர். மேலும் ஆப்கா...

இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்: ஹிந்து தீவிரவாதி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வேண்டுகோள்

திருப்பதி: இந்தியாவில் மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார். திருப்பதியில் காஞ்சி...

சங்கராச்சாரி மற்றும் ராமகோபாலன் என் சகோதரர்களே - பேரா. அப்துல்லாஹ்

பிரபல பேச்சாளர், ஆராய்ச்சியாளர், உளவியல் கலந்தாலோசகர் பேராசிரியர் அப்துல்லாஹ் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு உலகமெங்கும் இஸ்லாமிய ...

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தேர்தல் கூட்டத்தில் CPI(M) குண்டர்கள் தாக்குதல்

கோழிக்கோடு:ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்-ன் தலைமையில் ஜனகிய விசாக முன்னணியினால் கோழிக்கோடு கக்கோடில் நேற்று நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் CPI(M) கு...

காட்டிக் கொடுத்த விளம்பரம், மாட்டி கொண்ட மோடி: புகைபடத்தில் இடம்பெற்றிருந்த இளம் பெண்களின் துணிச்சலான பேட்டி!

பாட்னா:அண்மையில் பீகார் தலைநகர் பாட்னாவில் பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு வருகை தந்த முஸ்லிம்கள் ம...

முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவு...

காஷ்மீர் : போலீஸ் குண்டுவீச்சில் சிறுவன் பலி- கடையடைப்பு, பதட்டம் நீடிப்பு

ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தின் போது 17 வயது சிறுவன் போலீஸ் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதையொட்டி முஸ்லிம் அமைப்புகள் பொது பந்துக்கு அழைப்பு ...

மதானியின் மீதான பொய் வழக்குகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் - பாப்புலர் ஃபிரண்ட்

கோழிக்கோடு : பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பில் அப்துந்நாசர் மதானியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதற்கு பி . ஜே . பி மற்றும் போலிஸூட...

மோடியின் வருகையை எதிர்த்து பீகார் முஸ்லீம்கள் கருப்பு கோடி ஏந்தி போராட்டம்

பாட்னா:குஜராத் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து முஸ்லிம் யுனைடட் ஃபிரண்ட் (எம்.யு.எப்.) ஆர்பாட்டம் நடத்தியது. பீகாரை ...

தடம் மாறும் தஞ்சை காவல்துறை - SDPI கண்டன ஆர்பாட்டம்

தஞ்சை மாவட்டம் முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் தமிழக மாவட்டங்களில் முதன்மையான மாவட்டம் ஆகும். தஞ்சை மாவட்டம் இதுவரை மத மோதல்கள் இல்லாத அமைத...

ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் கொலையில் மொஸாத் ஏஜண்ட் கைது

ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைக்கு உதவியாக இருந்த ஒரு மொஸாத் ஏஜண்ட் போலந்து தலைநகர் வார்ஸாவில் கைது செய்யப்பட்டான் . ...

ஈரான் மீதான வர்த்தக் தடை ஒரு பார்வை

இதுவரை மூன்று வர்த்தகத் தடைகளை சுமந்துவந்த ஈரானிய மக்கள், கடந்த வாரத்திலிருந்து நான்காவது தடையையும் சுமக்க ஆரம்பித்துள்ளார்கள். ஈரான் அதிப...

முஸ்லிம்கள் முன்னேற்றம் குறித்த பத்திரிகை விளம்பரம்: மோடியின் மோசடி அம்பலம்

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள், நிம்மதியாக வாழ்கிறார்கள் எ...

உலக செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாரபட்சமில்லாமல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி பாப்புலர் ஃப்ரண்ட் மாபெரும் பேரணி

உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் போது 7 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுவிக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோவையில் கலெக்டர...

தடை என்றால் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை - அஹ்மத் நிஜாத்

இஸ்தான்புல்:ஈரானுக்கெதிராக தடையை ஏற்படுத்தினால் அணுசக்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் அமெரிக்க...

நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கப்பல் மீது இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் - இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன காஸா பகுதி மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற பிரீடம் பிளாடில்லா கப்பல் மீது சர்வதேச கடல் வெளிப்பகுதியில் இராணுவத்...

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி: ரெயில் மறியல் போராட்டம்

சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரி பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியாவும் , திராவிட கழகத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டம் ந...

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்

1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சுதந்திர ஒரு பங்காக சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும்...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive