கேரளா:பொய் பிரச்சாரத்திற்கும்,போலீஸ் வேட்டைக்கும் பதிலடியாக மாறிய SDPI-ன் முன்னேற்றம்

முவாற்றுப்புழா என்ற இடத்தில் நபி(ஸல்...) அவர்களை கேவலமாக விமர்சித்து வினாத்தாள் தயாரித்த நியூமென் கல்லூரி பேராசிரியர் ஜோசப்பின் கைவெட்டிய ...

ஓரணியில் சமுதாயப் பிரமுகர்கள்!

முஸ்லிம் சமுதாய அமைப்புகள் ஓரணியில் திரளுமா? என்ற கேள்வியை அடிக்கடி பலரும் கேட்பதுண்டு. கொள்கை அடிப்படையில் இல் லாமல், குறைந்தபட்ச செயல் ...

காஷ்மீர் : அருந்ததிராய்க்கும், கிலானிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு

கஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என டெல்லி கருத்தரங்கில் உரை நிகழ்த்திய பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹூர்ரியத் தலைவர் கிலானிய...

சிறையிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற SDPI வேட்பாளர்

தனது சொந்த வாக்கையே பதிவுச் செய்ய அனுமதியில்லாமல் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ வேட்பாளராக போட்டி...

கேரள உள்ளாட்சித் தேர்தல்:வெற்றிப் பெற்ற SDPI வேட்பாளர்கள்

கேரள மாநிலத்தில் முதன்முறையாக தேர்தலில் பங்கேற்ற சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. க...

காஷ்மீர் : அருந்ததி ராய் பேசியதில் குற்றம் இல்லை - திருமாவளவன்

Thirumavalavan காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு...

பாப்ரி மஸ்ஜித்:வீணான பேச்சுவார்த்தைகளை நிறுத்துங்கள் -முஸ்லிம் தலைவர்களுக்கு PFI வேண்டுகோள்

E.M.Abdur Rahman ( President, PFI ) பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் சங்க்பரிவார் மற்றும் அதன் துணை அமைப்புகளுடனான எல்லாவித சமரசப் பேச்சுவார்...

அருந்ததி ராயை கைதுச் செய்யும் முயற்சி கண்டிக்கத்தக்கது -NCHRO

டெல்லியில் கருத்தரங்கில் கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்திய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததி ராயை தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி கைதுச் ச...

கேள்வி கேட்பவர்களை சிறையில் தள்ளுவது துக்ககரமானது: அருந்ததிராய்

உலகில் மிகக் கொடூரமான ராணுவ ஆக்கிரமிப்பிற்கு கீழ் வாழும் கஷ்மீர் மக்களின் நீதியைக் கோரித்தான் டெல்லி கருத்தரங்கில் நான் ...

கேரள உள்ளாட்சித் தேர்தல்: SDPI வெற்றிக் கணக்கைத் துவக்கியது

கேரள மாநிலத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று வருகிறது. கேர...

அஜ்மீர் குண்டுவெடிப்பு: இந்திரேஷ்குமார் கைதாகிறார்

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ் செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ்குமார் ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸால் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் ...

அஜ்மீரில் வெடிக்காத குண்டு RSS-ன் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு காட்டியது

அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டின் மூலம் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் நடத்திய புலனாய்வில்தான் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் பங்கு வெட்ட வெளிச்...

ஊட்டியில் போலீஸ் தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற RSS தீவிரவாதிகள் கைது

தடையை மீறி அணிவகுப்பு நடத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் 186 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, 1925ம் ...

அருந்ததி ராய் மீது வழக்குப் போட மத்திய உள்துறை அனுமதி

டெல்லியில் நடந்த கருத்தரங்கில் தேச விரோதமாகப் பேசியதாகக் கூறி பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்க...

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அர்ச்சகருக்கு அரிவாள் வெட்டு - ஹிந்து முன்னணியினர் வெறி செயல்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும், இதனால் சமூகநீதியை நிலைநாட்டி விட...

குஜராத் இனக் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார் -முன்னாள் உள்துறை அமைச்சர் வாக்குமூலம்

2002-ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்திற்கு தலைமை தாங்கி நடத்தியவர் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று வா...

'அவரை நிர்வாணமாக்கி தீவைத்துக் கொளுத்துவதை நான் கண்டேன்' - ஸாகியா ஜாஃப்ரியின் கண்ணீர் சாட்சியம்

தனது கணவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டுபோய் நிர்வாணமாக்கிய பிறகு அவருடைய உடல் உறுப்புக்களை வெட்டி தீவைத்துக் கொளுத்தி...

பாப்ரி மஸ்ஜிதி நிலத்தில் கோயில் கட்டுவது தொடர்பாக ஹிந்து அமைப்புகளிடையே மோதல்

பாப்ரி மஸ்ஜித் நிலத்தை மூன்று துண்டுகளாக பங்குவைத்துக் கொடுத்து தீர்ப்பளித்து அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச். இதில் இரு பகுதிகள் ராமல...

அஜ்மீர் குண்டுவெடிப்பு:ஐந்து ஹிந்துத்துவா பயங்கரவாத தலைவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்க தலைவர்கள் மீத...

பாப்ரி மஸ்ஜித் வழக்கை நடத்த சிறப்பு கமிட்டி உருவாக்க வேண்டும் - செய்யத் ஷஹாபுத்தீன்

Syed Shahabudeen அயோத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் எல்லா முஸ்லிம் அமைப்பினரும் கட்சித...

‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ கருத்தரங்கை சீர்குலைக்க பா.ஜ.க பண்டிட்டுகள் முயற்சி

கஷ்மீருக்கு சுதந்திரம் தொடர்பாக டெல்லியில் நடந்த கருத்தரங்கை சீர்குலைக்க பண்டிட்டுகள் முயற்சி மேற்கொண்டனர். கருத்தரங்கில்...

கஷ்மீர் மற்றும் குஜராத் பிரச்சனைகள் மூலம் இந்தியா ஜனநாயக மதசார்பற்ற நாடு என்றுக் கூற தகுதியில்லை - அருந்ததிராய்

டெல்லியில் நேற்று ‘கஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கில் 'யாருக்கேனும் ’ஷு’வை எறிய வேண்டுமானால் ...

கோரிக்கைகளை பரிசீலிக்காமல் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை - கிலானி

Ali Shah Geelani கஷ்மீரிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெறுதல், அரசியல் கைதிகளை விடுதலைச் செய்தல் ஆகிய கோரிக்கைகளை பரிசீலிக்காமல் தாங்கள் இனி ...

கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில்...

எதிரியின் நோக்கம் ஈரானும், இஸ்லாமும் - காம்னஈ

ஈரானுடன் இஸ்லாமும் எதிரியின் லட்சியம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் காம்னஈ தெரிவித்துள்ளார். கும் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் உரை...

செச்னியாவில் போருக்கு முற்றுப்புள்ளி இல்லை

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செச்னியாவில் யுத்தம் முடிவுக்கு வந்ததாகவும், போராளிகளை அழித்தொழித்ததாகவும் ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்த...

பர்தாவை தடை செய்ய வேண்டும்!- சிவசேனா கோரிக்கை

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் பர்தாவைத் தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் ...

பாபரி மஸ்ஜித் தீர்ப்பைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது!

450 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்று சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளமுமான பாபரி மஸ்ஜித் தேசத் துரோக சங்பரிவார்களால் இடித்துத் ...

அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி

Iran President ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில...

தீவிரவாதமும், இந்துத்துவமும் தொடர்புடையவை அல்ல : RSS தலைவர் மோகன் பகவத்

RSS President Mohan Bagavath காவித் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் எனக் கூறுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்துத்துவ...

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது AIMPLB

All India Muslim Personel Law Board Meet செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து...

இந்தியாவில் உள்ள 35 ஆயிரம் கோவில்கள் மசூதியாக மாற்றப்பட்டுள்ளதாம் - வேதாந்தம்!

காவி தீவிரவாதிகளால் இடிக்க பட்ட பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜிதை இடித்தபோது, அடுத்து எங்களின் குறி காசி, மதுரா ஆகிய...

முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை விட்டுத் தரவேண்டும்: கட்டியார்

Vinay Katiyar அயோத்தியில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதி அமைந்திருந்த பிரச்சனைக்குரிய இட...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive