பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு:அரசியல் தூண்டுதல் -SDPI

60 ஆண்டுகால சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பிறகு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முற்றிலும் நிராசையை ஏற்படுத்துவதாக சோசியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.எம்.அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

தங்களின் பரிசீலனையில் உள்ள பிரச்சனையில் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்காமல் அரசியல் தூண்டுதலின் காரணமாக தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். இது சட்டத்திற்கு புறம்பானதும், பாரபட்சமானதுமாகும்.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இதுவரை நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பின் தொடர்ச்சியாகவே இதனை காண இயலும். பிரச்சனையை இந்த சூழலுக்கு தள்ளிவிட்டதின் பொறுப்பிலிருந்து பா.ஜ.க மட்டுமல்ல காங்கிரஸும் தப்பிக்கவியலாது. இவ்விவகாரத்தை சட்டரீதியாக மட்டுமே எதிர்கொள்ளவேண்டும். இவ்வாறு இ.எம்.அபூபக்கர் தெரிவித்தார்.

பாலைவனதூது - Koothanallur Muslims

Related

இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் - இமாம்ஸ் கவுன்சில் மாநாடு

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும்,கல்வி ஸ்தாபனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என டெல்லியில் நடந்த ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்ப...

தம்மாமில் இந்தியா ஃபிரடெர்னிடி ஃபோரம் நடத்திய ஈத் மிலன் நிகழ்ச்சி

இந்தியா ஃபிரடர்னிட்டி ஃபோரம் தம்மாம் தமிழ் பிரிவு பெருநாளை கொண்டாடும் விதமாகவும் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் வகையிலும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஐந்து வருடங்களாக...

தேசிய அளவிலான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் : பாப்புலர் பிரண்ட் அறிவிப்பு

பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர்  21  ம் தேதி முதல் நவம்பர் 28, 2010   வரை நாடு முழுவதும் நடைபெறும் என பாப்புலர் ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item