பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏமாற்றக்கூடிய 20 குண்டுவீச்சு விமானங்களை வாங்குகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 20 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை வாங்குகிறது. இருநாடுகளுக்கிடையே 275 கோடி டாலர் ஒப்பந்த கையெழுத்திடப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று கூறுகிறது.

எஃப்-35 ரக விமானங்கள் 2015-2017 காலக்கட்டத்தில் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேலின் பத்திரிகையான ஹாரட்ஸ் கூறுகிறது.

ஆயுத விற்பனை நிறுவனமான லோக்ஹீட் மார்டின் கார்ப்பரேசன்தான் எஃப்-35 விமானங்களை தயாரிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய பெரும்பாலான பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ஏமாற்றக்கூடிய திறனுடையதுதான் எஃப்-35 ரக விமானங்கள்.

அணுஆயுத திட்டத்தின் பெயரால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற ஊகங்கள் நிலவும் வேளையில்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Koothanallur Muslims 

Related

Palestine 4159722439179839356

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item