பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரை ஆளும் வர்க்கதிற்கும் அடக்குமுறையாளர்களுக்கும் தூக்கம் கெடுத்த சிம்மசொப்பனம்... தனக...

இராமநாதபுர​ம் காவல்துறையி​ன் சூழ்ச்சி முறியடிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடி...

முர்ஸியின் வெற்றி: காஸாவில் தக்பீர் முழக்கம்!

இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காஸ்ஸாவில் முஸ்லிம்கள் பட்டாசுகளை வெடித்தும், இனி...

‘வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் அறிவுரை!

எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது முர்ஸிக்கு அவரது மகன் அப்துல்லாஹ் முர்ஸி எழுதியுள்ள வாழ்த்துச் செய்திய...

NWF-ன் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மீட்பதற்கான போராட்டம்

கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை ...

முர்ஸி எகிப்திய குடியரசின் அதிபராக தேர்வு

எகிப்திய குடியரசின் அதிபர் தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளரான டாக்டர்.முஹம்மது முர்ஸி வெற்றிப் ப...

சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் குஜராத் முஸ்லிம்கள்!

2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் ...

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் புதிய அமைப்பு!

ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டிக்க முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்து தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை...

முர்ஸி வெற்றிப் பெற்றதாக இஃவானுல் முஸ்லிமீன் அறிவிப்பு!

எகிப்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி வெற்றிப் பெற்றுள்ளதாக இஃவானுல் முஸ்லிமீன்...

அஹ்மத் நஜாத் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்?

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் 2013- ஆம் ஆண்டுடன் தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக 2 தடவை ஈரானின் அதி...

இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு

ஆப்கானிஸ்தானில் கூடுதல் தலையீடு தேவை என்ற அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணியாத இந்தியாவுக்கு தாலிபான் பாராட்டு தெரிவித்துள்ளது. தாலிப...

அப்துல் கலாமுக்கு RSS ஆதரவாம்!

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அப்துல் கலாமை ஆதரிக்கிறதாம். ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் ...

எகிப்து பாராளுமன்ற கலைப்பிற்கு இஃவான்கள் எதிர்ப்பு

எகிப்து பாராளமன்றத்தை கலைக்கும் ராணுவத்தின் முடிவிற்கு இஹ்வானுல் முஸ்லிமீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனைக்கான தீ...

எகிப்தில் பாராளுமன்றம் கலைப்பு! மீண்டும் புரட்சியை நோக்கி?

முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா...

தீவிரவாத வேட்டை: சிதம்பரம் வீட்டிற்கு முன் தர்ணா மறுப்பு

தீவிரவாதத்தின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்திய உள்துறை அ...

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

ராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் மியான்மரில் உள்ள ராக்கினே மாகாணத்தில் கடந்த வாரம் துவங்கிய வகுப்புவாத கலவரம் அவசரச...

தமிழகத்தில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல்! மௌனமான ஊடகங்கள்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன. அண்மை...

கோவா ஹிந்துத்துவா தீவிரவாதி தமிழகத்தில் தலைமறைவு

கோவா குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளான நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தலை...

சமாஜ்வாதிக்கு டெல்லி இமாம் எச்சரிக்கை!

2014 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்க வேண்டிய சூழல் உருவாகும் என்று டெல்லி ஷாஹி இமாம் செய்யத் புகாரி உ.பியை ஆளும் சமாஜ்வாதி க...

சிறுபான்மை உள் ஒதுக்கீட்டை உறுதிச்செய்ய வேண்டும் – PFI

27 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோருக்கான(O.B.C) இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் ...

SSLC: 497 மதிப்பெண்கள் பெற்ற அன்ஸலா பேகம்!

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதல் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புத்தேர்வில் 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள...

ஈரான் இப்பொழுது மிகவும் வலுவாக உள்ளது – காம்னஈ!

பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எக்காலத்தையும் விட இப்பொழுது ஈரான் வலுவாக உள்ளதாக அந்நாட்டின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் ...

உ.பி.யில் கலவரம்:4 முஸ்லிம்கள் படுகொலை!

அகிலேஷ் யாதவின் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சி அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வேளையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த வகுப்புவாத...

சென்னையில் SDPI நடத்திய இரயில் மறியல் போராட்டம்

பெட்ரோல் உயர்வை கண்டித்தும் அதனை உடனே திரும்பபெற வலியுறுத்தியும் வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக் நேற்றைய தினம் 31.05.2012 அன்று சென்...

எகிப்து தேர்தல் முர்ஸி- 58 லட்சம், ஷஃபீக்- 55 லட்சம் வாக்குகள்!

புரட்சிக்கு பிந்தைய எகிப்தில் நடந்த முதல் அதிபர் தேர்தலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இஃவானு...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive