மலேசியாவில் ஹிந்துத்துவா அமைப்பினர் கைது

சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய 109 இந்திய வம்சாவழியைச் சார்ந்த ஹிந்துத்துவா அமைப்பினரை போலீஸார் கைது செய்துள்ளனர். பள்ளிக்கூட பாடத்திட்டத்த...

முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், மமக-விற்கு 3 தொகுதிகள்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்...

புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்ததற்காக சிறைத் தண்டனையை அனுபவித்த முன்ததிர் பாக்தாதி...

கத்தாஃபியை சுட்டுத் தள்ளுங்கள் - யூசுஃப் அல் கர்தாவி

சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்...

நிலைத்தடுமாறும் கத்தாஃபி

ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக லிபியாவில் மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட...

கோத்ரா: நீதிமன்றத் தீர்ப்பிற்கு கண்டனம் - SDPI

கோத்ரா ரெயில் எரிப்புத் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுத் தொடர...

சைக்கிள் ஓட்டியவர் தற்பொழுது ஹெலிகாப்டரில் பறக்கிறார்

யோகா என்றாலே பலருக்கு அலாதி பிரியம் உருவாகிவிட்டது. 'வாழுங்கலை' இன்னும் பல்வேறு பெயர்களில் சில மெஸ்மரிஸ கலைகளையும் கற்றுவிட்டு கோ...

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்

மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் ...

கோவை ரத்தின சபாபதிக்கு பதவி உயர்வு - PFI கண்டனம்

கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவ...

234 தொகுதிகளிலும் பாஜக போட்டி: பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூரில் செவ்வாய்க்கிழ...

அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்

அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறிப்பிடித்து சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன...

அல்ஜீரியா எழுச்சிப் போராட்டத்தில் மோதல்

அல்ஜீரியா நாட்டின் தலைநகரான அல்ஜீர்ஸில் கல்வி அமைச்சகத்திற்கு வெளியே திரண்ட அரசுக்கெதிராக எழுச்சிப் போராட்டத்தை நடத்திவரும் மக்களும் , போல...

லிபியாவுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம்

மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் லிபிய அரசுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான O.I.C கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து 57 ...

கோத்ரா : 63 பேர் விடுதலை, 31 பேர் குற்றவாளி

2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கை விசாரித்த அஹ்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் கைது செய்யப...

மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் - ADMK

    சட்டசபை தேர்தலில் ADMK தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இன்று மதியம் அதிமுகவின் பொதுச...

SDPI-ன் எழுச்சிப் பேரணி மற்றும் மண்டல மாநாடு

அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (YMCA வளாகம்) சோஷிய...

அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு

SDPI-ன் தேசிய அளவிலான பிரச்சாரம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 2011 பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2011.      கடந்த பல வருடங்க...

SDPI-ன் சென்னை மண்டல மாநாடு தொடக்கம்

அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற முழக்கத்துடன் 20-02-2011 ஞாயிரன்று காலை 9 மணியளவில் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனை எதி...

குண்டுவைக்க முயன்றபோது காயமடைந்த RSS பயங்கரவாதி

வீட்டிற்குள் குண்டுவைக்க முயன்றபோது குண்டுவெடித்துச் சிதறியதில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் கடுமையாக காயமடைந்தார். கேரள மாநிலம் கொல்லம்...

பாகிஸ்தான் அடுத்த எகிப்தாக மாறும் - இம்ரான் கான்

மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் எழுச்சி போராட்டங்கள் ஜனநாயகத்தை கசாப்புச் செய்யும் ஆட்சியாளர்களுக்கு ஒரு ...

ஈரானில் அரசுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசுக்கு ஆதரவான பிரம்மாண்டப் பேரணி நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. ஈரானில் உள்நாட்டு கலகத்திற்கு வழிவக...

ஏகாதிபத்திய ஆட்சியாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது - ஜீன் ஷார்ப்

துனீசியாவிலிருந்து புறப்பட்ட மக்கள் எழுச்சி அரபுலகத்தை ஆட்டிப் படைக்கிறது. இவ்வேளையில் மக்கள் புரட்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது எது? எ...

தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர்...

பஹ்ரைனில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: 5 பேர் பலி

துனீசியா,எகிப்தை தொடர்ந்து மக்கள் எழுச்சி தற்போது வளைகுடா நாடான பஹ்ரைனை தொற்றிக் கொண்டிருக்கிறது. பஹ்ரைன் தலைநகரான மனாமாவில் அரசு எதிர்ப்...

லிபியாவில் மக்கள் எழுச்சி மரண எண்ணிக்கை 24 ஆனது

லிபியாவில் நடைப்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 24பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை தலைமியிடமாகக் கொண்டு செயல்படும் ஹியூமன் ரை...

ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது

ஜமாஅத்தே இஸ்லாமியின் சார்பாக புதிய அரசியல் கட்சி வருகிற மார்ச் மாதம் உதயமாகிறது. கட்சியின் பெயரை தீர்மானிக்க மார்ச் ஐந்தாம் தேதி நடக்கும் ...

பிரவீன் தொகாடியாவின் திமிர்

விஷ்வ ஹிந்து பரிஷதின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா தாருல் உலூம் மற்றும் தப்லிக் ஜமாத்திற்க்கு எதிரான தனது நச்சுக்கருத்துக...

ஹிந்து தீவிரவாத அமைப்பான சிவ சேனாவின் மிரட்டல்!

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் கடந்த 1992 ஆம் ஆண்டு ஃபாஸிச வெறிபிடித்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளால் சரியான திட்டமிடுதலுடன் இடி...

வந்து குவியும் வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சியில் எகிப்து மக்கள்!!

எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நிகழ்சிகள் நடைபெற்றுவருகிறது. இராமநாதபுர...

BJP இல.கணேசனுக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான...

மத்திய கிழக்கில் நடந்துவரும் மக்கள் போராட்டம் ஒரு பார்வை

1.துனிசியா : பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமை...

லெபனானை தாக்குவோம் - இஸ்ரேல் மிரட்டல், கப்பலை தாக்குவோம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

தெற்கு லெபனானில் மீண்டும் ராணுவத்தை அனுப்புவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் மிரட்டல் விடுத்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் போராளிகள...

ஜமால் முகம்மது கல்லூரி வழங்கும் ஓராண்டு பட்டயப் படிப்புகள்

  திருச்சி ஜமால் முகம்மது தன்னாட்சிக் கல்லூரி +2 மாணவர்கள் மற்றும் மதரஸாக்களில் படித்து +2 தேர்வில் வெற்றி பெற்ற ஆண்/பெண் இருபாலருக்கும் தொழ...

10 சதவீதம் தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி - SDPI

சென்னையில் 05-02-2011 நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழிச்சியில் எஸ்.டி.பி.ஐ.-ன் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி செய்தியாளர்...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive