ஈரானை தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் – காம்னஈ

ஈரான் தாக்கினால் இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம் என்று ஈரானின் உயர் ஆன்மீக தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதும் ...

மியான்மரில் மீண்டும் கலவரம்: 10 பேர் மரணம்

மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதி...

மும்பைக் கலவரம் - சுதந்திரமாக சுற்றித்திரியும் சிவசேனா

1992-ஆம் ஆண்டு டிசம்பரிலும் 1993 ஜனவரி மாதமும் மும்பை வீதிகளில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை உயிருடன் தீயில் பொசுக்கி, துப்பாக்கியால் சுட்...

மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கு: 10 பேருக்கு தண்டனை குறைப்பு

மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு (53) விதிக்கப்பட்ட தண்டனையை உறு...

ஷஹித் ஷேய்க் அஹமத் யாசின் - ஒரு சகாப்தம்

“நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அ...

முர்ஸியுடன் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்கள் சந்திப்பு

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மத் முர்ஸியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் ம...

ஃபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்

உயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார்....

இந்தியா-எகிப்து இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியாவுக்கும், எகிப்துக்கும் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. எகிப்தில் 30 ஆண்டு காலம் அதிபராக இருந்த ஹுஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ...

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் ம...

மலேசியாவில் பழனிபாபா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மார்ச் 10 அன்று அகெட் சமூக நல அறக்கட்டளை சார்பாக, ஆவண பட இயக்குனர் ஆளுர் ஷா நவாஸ் எழுதிய சமூகப்புரட்சியாளர்...

சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்திற்கு [UAPA] எதிராக சென்னையில் கருத்தரங்கம்

சிவில் உரிமை பாதுகாப்பு குழு(CPCL) சார்பாக UAPA-வுக்கு (சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) எதிரான கருத்தரங்கம், சென்னையில், ஹை கோர்ட...

கஷ்மீரில் யாஸீன் மாலிக் கைது

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு செ...

SDPI மாநில தலைவராக தெஹ்லான் பாகவி மீண்டும் தேர்வு

திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய SDPI (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு நேற்று...

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து PFI ஆர்ப்பாட்டம்

கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லி...

அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) கைதுச் செய்து...

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை - டெல்லியில் SDPI ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை : இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணையை ஐ.நா நடத்த கோரியும், அதற்கான தீர்மானத்த...

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீ்ம்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் - கட்ஜூ

நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின்போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்...

பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! காவி தீவிரவாதிகளுக்கு தொடர்ப்பா?

ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மா...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive