ஹரி மஸ்ஜித் துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி,ஜுலை31:மும்பையில் 1992 ம் ஆண்டு ஹரி மஸ்ஜிதில் நடந்த போலீஸ் துப்பாகிக் சூட்டில் 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.இது சம்பந்தமான வழக...

ஐக்கிய ஆஃப்ரிக்காவை கட்டியெழுப்பும் கனவு உயிரோட்டத்துடனேயே இருக்கிறது- கடாஃபி

கம்பாலா,ஜுலை30:ஐக்கிய ஆஃப்ரிக்கா ஒன்றைக் கட்டியெழுப்ப தம்மால் முடியுமெனத் தெரிவித்துள்ள லிபியத் தலைவர் மு அம்மர் கடாஃபி இதற்கான தனது கனவு...

போலி என்கவுண்டர் வழக்கில் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ முடிவு

ஜூலை30:சிபிஐ தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள்...

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்

கோவை , ஜுலை 28: மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி முஹம்மது மீரான் (27), நேற்று இரவு 11:40 மணியளவில் லா...

பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்

ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என் பது சர்வதேச விதியாகும் . ஆனால் , கற்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து , அதில் மகிழ்...

கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்

ஆழப்புழா : கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமா...

பாசிச பயங்கரவாத தொடர்புகளை பாப்புலர் ஃபிரண்ட் அம்பலப்படுத்தும்- தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

ஜூலை.25:கடந்த சில ஆண்டுகளாக நாட்டையே உலுக்கி வந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் ஹிந்துத்துவ தீவிரவாததிற்குமுள்ள தொடர்பை நாட்டு மக்களுக்கு ...

ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் குற்றவாளி அமீத் ஷா கைது

அகமதாபாத்,ஜூலை25:தலைமறைவாக இருந்து வந்த குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா இன்று செய்தியாளர்களுக்கு நேரில் பேட்டி அளித்தார். பின்னர் சிபி...

கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கம்

கேரளாவில் நடந்தது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் விளக்கமளித்துள்ளது.வாசகர்கள் விளக்கத்தைப் படிக்க அதன் மீது க்ளிக் செ...

RSS. அமைப்பை ஊடகங்கள் அவமானப்படுத்தியதை விசாரணை செய்ய வேண்டும்: ஹிந்துத்துவா அமைப்புகள்

ஹூப்ளி,ஜூலை.22:சில தனியார் தொலைக்காட்சிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் சில ஹிந்து அமைப்புகளை அவமானப்படுத்தும் செயலில் ஈடுபட்டிருப்பதை மத்த...

BJP-யுடன் கேரள CPI(M) அரசு ரகசிய உடன்படிக்கை - SDPI. குற்றச்சாட்டு

கோழிக்கோடு:அரசியல் ஆதாயங்களுக்காக இன உணர்வுகளைத் தூண்டி, வரும் பஞ்சாயத் தேர்தல்களில் ஓட்டுக்களை பறிக்க பி.ஜே.பி.யுடன் கேரள கம்யூனிஸ்டு அரசு...

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய திட்டமிட்ட RSS. பயங்கரவாதிகள்

புதுடெல்லி:சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி. பயங்கரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் ஹெட்லைன்ஸ...

PFI. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை - ஆர்பாட்டங்கள் நடத்த SDPI. முடிவு

கொச்சி : இந்தியாவின் 63- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 7 இடங்களில் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தப்படும் என்று பாப்பு...

நேட்டோவின் கல்லறைகளாக மாறும் ஆஃப்கன்

ஆஃப்கனில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் தளபதிகள் மீதான தாக்குதல்,வியட்நாம் மீதான அமெரிக்காவின் பழியை ஆஃப்கனின் சாபம் தீர்ப்பதைப் போல உ...

R.S.S பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது- திக் விஜய் சிங்

புதுடெல்லி:ஆர்.எஸ்.எஸ்.,பயங்கரவாத அமைப்பின் தீவிரவாத செயல்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் ச...

‘Headlines Today’ அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃபிரண்ட் கடும் கண்டனம். ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரவாதத்தை விசாரிக்கவும் கோரிக்கை

பெங்களூர் : கடந்த சில தினங்களுக்கு முன் , டெல்லியில் ஹெட்லைன்ஸ் டூடே தொலைகாட்சியின் அலுவலகத்தை ஆர் . எஸ் . எஸ் . பயங்கரவாதிகள் தா...

PFI-ன் சுதந்திர தின பேரணியைத் தடுப்போம்- பி.ஜே.பி. கொக்கரிப்பு

திருவனந்தபுரம்:'வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக!' என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்-15 அன்று சுதந்திர தின அணிவகுப்புகள...

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் R.S.S-ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்

டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் ...

ஒடுக்கப்பட்டோர்களை சக்திப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் – PFI தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான்

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ . எம் . அப்துர் ரஹ்மான் கேரள போலீசார் மேற்கொண்டு வரும் ஜனநாயக விரோதபோக்கையும் , பாரபட்சத்தையும...

வேலூர் கோட்டைப் பள்ளிவாசலை தகர்க்க சதி? தக்க நேரத்தில் முறியடிப்பு

வேலூர் கோட்டைக்குள் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என மூன்று வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. இது சமய நல்லிணக்கத்திற்கும், பண்பாட்டிற்கும...

தொண்டி அருகே 2 நாளாக கலவரம் - இரு பிரிவினரிடையே மோதல் - 500 பேர்கள் மீது வழக்கு

திருவாடானை, ஜூலை 12: திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்ப...

SDPI, - PFI, பதிவு செய்யப்பட்ட அமைப்புகள்: நிர்வாகிகள் விளக்கம்

சென்னை: "எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., அமைப்புகள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் அல்ல' என, அந்த அமைப்புகள் மறுத்துள்ளன. கேரளாவில், கண்ணூ...

ஒரு பகுதியில் நடந்த சம்பவம் - மாநிலம் முழுவதும் சோதனை நடத்துவது இதுவே முதல் முறை! பாப்புலர் ஃபிரண்ட்

கேரளாவில் ஒரு பகுதியில் நடந்த சம்பவத்தின் பேரில் ஒட்டு மொத்த மாநிலம் முழுவதும் "பயங்கரவாத பயத்தை" உண்டுபண்ணும் முகமாக எடுக்கப்பட்...

பாப்புலர் ஃபிரண்ட் அலுவலகங்களில் போலீஸ் சோதனை

கேரளாவில் அண்ணல் நபிகளாரைக் களங்கப்படும் விதமாக கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சாக்காக வைத்து பாப்புலர் ஃபிரண்டி...

காஷ்மீர் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் தினமணி!

"அமர்நாத் யாத்ரிகளுக்கு பயங்கரவாதிகள் குறி!" - என்ற தலைப்பில் தினமணி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்த...

ராமர் கோயில் குறித்த விழிப்புணர்வு மூலம் ஹிந்துத்துவாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்

புதுடெல்லி:ராமர் கோயில் விஷயத்தை கொண்டு எல்லா உள்ளமைப்புகள் மூலம் மீண்டும் அச்சுறுத்தவும்,நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு சாதகமான சூ...

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை, பத்திரிக்கைகளின் இட்டுக்கட்டு

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை நடத்தப்படும் என்ற செய்தி பொய்யானது,பத்திரிக்கைகளால் இட்டுக் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது...

அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி கோவை மத்திய சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்

கோவை அல் உம்மா தலைவர் முஹம்மது அன்சாரி,குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார். இவரை சென்னை புழல் சிறைக்கு ...

பேராசிரியர் ஜோசப் கைதுண்டிப்பு வழக்கில் PFI -தமிழ் மாநில தலைவரின் கோரிக்கை

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா நியுமேன் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோசப், முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக போற்று...

பெங்களுர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெங்களுர்:பெங்களுர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முன் ஜாமீன் கோரிய கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனுவை பெங...

மதுரை மாநகரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகரில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுக் கொண்டிருக்கும் அப்பட்டமான பொய் வழக்குகளுக்கு...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive