சென்னையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் புதிய கல்லூரி!

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் இஸ்லாமிய சமய கண்ணோட்டத்துடன் 'பிரிஸ்டன் இன்டர்நேஷனல்' கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த...

கடையநல்லூர், நாமக்கல் மற்றும் அதிரையில் ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்களை கண்டித்து கடைய நல்லூர் மற்றும் நாமக்கலில் கண்டன ...

திமுகவினரின் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்

மத்திய சென்னை தொகுதியில் கள்ள ஓட்டுப் போடவந்த திமுகவினரை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது காவல் துறை முன்னிலையில் கொலைவெறி ...

பாராளுமன்றத்தில் நுழைந்தது AUDF

பாராளுமன்றத்தில் தனது கணக்கை துவங்கியது AUDF. ஆம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக பாராளுமன்றத்தில் நுழைந...

ரியாத் வாழ் தமிழக முஸ்லிம்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி - பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் பங்கேற்ப்பு

.

துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கு

துபாயில் எமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் நடத்திய வெளிநாடு வாழ் இந்தியர்க்கான கருத்தரங்கில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ...

கேரளாவில் போலீஸ் பயங்கரவாதம்.பீமாப்பள்ளியில் 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை.37 பேர் மருத்துவமனையில்.3 பேர் நிலை கவலைக்கிடம்.

முன்னறிவிப்பில்லாமல் கேரளா போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பீமாப்பள்ளியைச்சார்ந்த அஹ்மத் ஸலீம்(50), பாதுஷா(35),செய்தலவி(24) மற்றும் அப்த...

ம.ம.க வினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்(விடியோ)

மனிதநேயமக்கள்கட்சி மீதான தாக்குதலுக்கு 'மனிதநேயம்' உள்ளவர்களின் கண்டனங்கள்!

மத்திய சென்னை தொகுதி ஐஸ்அவுஸ் பகுதியில் கள்ளஒட்டு போடமுயன்ற திமுக கும்பலை தடுக்கமுயன்ற மனிதநேய மக்கள் கட்சியினரை தாக்கியதோடுமுஸ்லிம்களை வாக்...

திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி மு கவினரால் ம ம கவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதையொட்டி அதிராம்பட்டினம் த மு மு க, ம ம க ஏற்பாடு செய்த பேரணி ,ஆர்ப்...

மத்திய சென்னை வன்முறை: நெல்லையில் த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி : நெல்லையில் த.மு.மு.க.,நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,,கொடிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மத்திய சென்னையில் த.மு.மு.க.,வின் அ...

கண்டிக்கிறோம் தி மு க குண்டர்களை

Thanks : Nachikulam post

காவல்துறை முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்! தலைமைத் தேர்தல் ஆணையரிடம் ம.மக. நேரில் புகார், மறு வாக்குப் பதிவு

மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இன்று காலை சுமார் 11.00 மணியளவில் திருவல்லிக்கேணியி...

கள்ள ஓட்டு போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் மீது அருவாள் வெட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மீது அருவாள் வெட்டு மத்திய சென்னை வேட்பாளர் செ.ஹைதர் அலியின் வாகனம் அடித்து நொறுக்ப்பட்டது. மத்திய சென்ன...

வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் செ. ஹைதர் அலி நேற்று (06.05.2009) வில்லிவாக்கம் பகுதியில் தீவிர...

மத்தியச் சென்னையில் இரு சக்கர வாகனப் பேரணி மூலம் ம.ம.க ஓட்டு சேகரிப்பு

ஆர்.எஸ்.எஸ். தொண்டருக்கு ரத்தம் கொடுத்த த.மு.மு.க. வின் மனித நேயம்.

எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் பேட்டி தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பாபர் மசூதி இடிப்பு, மும்பை, கோவை கலவரம் என்ற இந்துத்துவ தீவிரவாத அரசியல் உத்திகளில் ...

இஸ்லாமிய பெண்களை குறிவைக்கும் ஃபாசிஸம்

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive