'ஹிந்துத்துவம் என்பதே எங்கள் அடிப்படை கொள்கை’: RSS சூளுரை

ஹிந்துத்வா கொள்கை  சந்தர்பவாதத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று  பிஜேபி தலைவர் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியதாக விக்கிலீக்...

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க முயற்சி செய்தனர். ...

ம.ம.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு SDPI ஆதரவு

SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள்  இன்று பத்திரிகை அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் SDPI போட்டியிடும் 8 தொகுதிகள் போக எஞ்சிய தொ...

திமுக-வுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன...

அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு

அஜ்மீரில் கர்வா கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடித்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர் சேதம் ஏற்பட...

இலவச நாப்கின் : தமிழர்களை கோமாளிகளாக்கும் பா.ஜ.க

தமிழகத்தில் வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ...

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு

  கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்ல...

உங்கள் கேள்வி-க்கு SDPI தலைவர் பதில் அளிக்கிறார்

அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,  சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை   உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவர்களை  நேர்முகம்...

SDPI மேலும் இரண்டு இடங்களில் தனித்துப் போட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சோஷியல் டெமோக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா(SDPI)  5 இடங்களில் தனித்துப் போட்டியிடும் நிலையில் மேலும் இரண்டு தொகுதி...

இந்தியாவை அதிரவைக்கும் RSS பயங்கரவாதம்!

All Hindus are not Terrorists, All Terrorists are not Hindus but All Terrorists are RSS! ஒ ரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்...

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

  தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒ...

லிபியாவின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த PFI வலியுறுத்தல்

  லிபியாவில் அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்கள் மீது சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியின் ஆதரவு படையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவி...

ராமதாஸ் எப்பொழுது முஸ்லிம்களுக்கு நல்லது செய்தார்?

  பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். தேர்தலுக்கு தேர்தல் கூடு விட்டு கூடு தாவும் ராமத...

SDPI-ன் துறைமுக தொகுதி வேட்பாளர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் SDPI (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ) சார்பாக‌ துறைமுகம் தொகுதியின் வேட்பாளர் அறிமு...

பார்வையாளராக மட்டும் மாறிவிடாதீர்கள் – SDPI கோரிக்கை

லிபியாவுக்கெதிராக நேட்டோ படையினர் நடத்தும் தாக்குதலை பார்வையாளராக மெளனமாக இருந்து விடாமல் இரத்தக் களரியை தடுத்திடுவதற்கான அவசரமான நடவடிக்க...

போருக்கு தயார் – கத்தாஃபி

  திரிபோலி:லிபியா அரசுக்கெதிராக தாக்குதலை நடத்தும் வெளிநாட்டு படையினருடன் போருக்கு தயார் என அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃப...

மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர்க​ள் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிரு...

SDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்

SDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் திறப்புவிழா 19.03.2011 அன்று காலை சுமார் 10.30 மணியளவில் ...

பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர்கள் கைதாகி விடுதலை

ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்களை கைது செய்த திண்டுக்கல் ம...

முஸ்லிம் அமைப்புகளுடன் ம.ம.க நிர்வாகிகள் சந்திப்பு

ஜமாஅத்தே அஹ்லே ஹதீஸ் நிர்வாகிகளுடன்... இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன்... சட்டமன்றத் தேர்தலில் மனிதந...

ஒரே தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள்

மனிதநேய மக்கள் கட்சி: அதிமுக கூட்டணி 1) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 2) ஆம்பூர் 3) இராமநாதபுரம் இ.யூ.முஸ்லிம் லீக்: திமுக கூட்டணி ...

கைவெட்டு வழக்கு – என்.ஐ.ஏ விசாரணை தொடங்கியது!

  கேரள மாநிலம் தொடுபுழாவில் உள்ள நியுமேன் கல்லூரியின் ஆசிரியர் ஜோசப் என்பவரின் கை மர்ம நபர்களால் கடந்த வருடம் ஜூலை மாதம் வெட்டப்பட்டது....

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive