கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சி நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதை பற்றி பாப்ப...

மதநம்பிக்கையின் அடிப்படையில் தீவிரவாதிகளை அடையாளப்படுத்துவது சரியல்ல - மும்பை உயர்நீதிமன்றம்

"தீவிரவாதிகளில் சிலர் இசுலாமியர்கள் என்பதற்காக இசுலாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகளல்ல" என்று மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி தனஞ்ச...

ஃபலஸ்தீனை வெற்றிக்கொள்ளல் இஃவான்களின் முடிவுறாத போராட்டம்!

இஸ்ரா-மிஃராஜோடு தொடர்புடையதுதான் ஃபலஸ்தீன் பூமியிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா.இஸ்ரா மிஃராஜை நினைவுக்கூறும் இந்த மாதத்தில் அதனோடு தொடர்புடைய மஸ்ஜித...

தீவிரவாதத்தின் பெயரால் வேட்டையாடப்படும் ஒரு குடும்பம்

தீவிரவாதத்தின் பெயரால் காவல்துறை ஒரு குடும்பத்தை தொடர்ந்து அலைக்கழித்து இன்னலுக்கு ஆளாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு ப...

மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா

மைசூரிலிலுள்ள கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் இந்த‌ மாத‌ம் 2ஆம் தேதி ந‌டைபெற்ற‌ க‌ல‌வ‌ர‌த்தில் 3 பேர் ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு கார‌ண‌மான‌ ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்...

மைசூர்:நீதி விசாரணை கோரிக்கையை நிராகரித்தது கர்நாடகா அரசு

மைசூர் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசங்களை எறிந்ததினால் ஏற்ப்பட்ட கலவரத்தைத்தொடர்ந்து 3 நபர்கள் பலியான நிகழ்வைக்குறித்து நீதி விசாரணைக்கு உ...

தேசிய அளவிலான கட்டமைப்பு உருவாக்கம்:சென்னையில் நடந்த‌ வழக்கறிஞர்கள் கூட்டத்தில் முடிவு

நேற்று சென்னையில் ந‌டைபெற்ற‌ இந்திய‌ அள‌விலான‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் கூட்ட‌த்தில் தேசிய‌ அள‌வில் வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுக்கான‌ க‌ட்ட‌மைப்பு (Na...

மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது

கடந்த ஜூலை 6 ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்...

மேற்குவங்காளம்:முர்ஷிதாபாத்தில் கலவரம், 6 பேர் மரணம்

மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்ப்பட்ட கலவரத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். நவோதயா மேல்நிலைப்பள்ளியில் இரு மாணவ...

ஆப்கானிஸ்தான்:அதிகமாகும் உயிரிழப்பால் திணறும் பிரிட்டீஷ் படை

கடந்த 24 மணி நேரத்தில் 8 ராணுவ வீரர்களை இழந்துள்ளது பிரிட்டீஷ் ராணுவம். இதனை பிரிட்டீஷ் ராணுவமே தெரிவித்துள்ளது. இதில் 5 வீரர்கள் ஆப்கனின்...

கேரளாவில் அரசே நடத்தும் வட்டியில்லா நிதி நிறுவனம்

திருவனந்தபுரம்:கேரள மாநில அரசு பங்குதாரராக பங்கேற்று நடத்தும் வட்டியில்லா நிதி நிறுவனத்தை துவங்க இருக்கிறது. இஸ்லாமிய வங்கியல் முறைப்படி துவ...

சங்பரிவாரின் பாதையில் சீனா..?

இந்தியாவில் ஏதேனும் ஒருசிறு வாய்ப்பு கிடைத்தாலும், அல்லது அந்த வாய்ப்பை உருவாக்கிக்கொண்டு முஸ்லிம்களை கருவருப்பதை தலையாய பணியாக செய்துவருவது...

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பா...

ஜெர்மனில் தலைவிரித்தாடும் இஸ்லாமோஃபோபியா!

இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்வும் அதீத பயமும் உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்லாமிய அடையாளங்களுடன் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சுதந்த...

மர்வாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

கடந்த புதன்கிழமை ஜெர்மனியில் வைத்து வெறிப்பிடித்த இளைஞன் ஒருவனால் நீதிமன்ற வளாகத்திற்குள் கத்தியால் குத்தப்பட்டு மரணித்த‌ மர்வா அல் ஸெர்பி...

முக்கியப்பிரச்சனைகள் குறித்து விவாதம் நடத்த ஒபாமாவுக்கு அஹ்மத் நஜாத் அழைப்பு

தெஹ்ரான்:முக்கிய பிரச்சனைகள் குறித்து உலக மக்கள் சமூகத்தின் முன் விவாதம் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் அ...

பாப்புலர் ஃப்ரண்ட் பரேட் -- சென்னையில் பயிற்சிக்கு தடை??

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை, மங்களூர், கொச்சி, வயநாடு ஆகிய நான்கு இடங்களில் பல்வேறு தடைகளை தாண்டி சுத...

தலிபான் கருத்து-மன்னிப்பு கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி

டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்க...

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு: மத்திய அரசுக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377லிஐ நீக்க ம...

அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஈராக் முடிவு

ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு இத் தினத்தைக் கோலாக...

பர்தா பற்றிய சர்கோசியின் பேச்சுக்கு பால்தாக்கரே கம்பளம் விரிப்பு

பிரெஞ்சு அதிபர் சர்கோசியைத் தொடர்ந்து சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே பர்தாவை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அண்மையில் பி...

பாபர் மசூதி இடிப்பு-17 ஆண்டுகளுக்குப் பின் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்

டெல்லி : பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது. 1...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive