ஜீன் 1 முதல் ஜீன் 7 வரை ஆபாச எதிர்ப்பு பிரசாரம் -PFI

ஒரு மனிதனை உயர்ந்த கண்ணியத்திற்கு உயர்த்துவது அவனிடமுள்ள ஒழுக்க மாண்புகளே. ஆனால் இன்று உலகளவில் கலாச்சாரம் என்ற பெயரில் இத்தகைய ஒழுக்க மாண்ப...

அமெரிக்கா இஸ்ரேலின் இரும்பு அரணாக இருக்கும்: ஒபாமா

இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டில் தான் கொண்டிருந்த தனது எல்லைப் பகுதிக்கு செல்லவேண்டும் என்ற அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா தான் தெரிவித்த கருத்தில் ...

பலஸ்தீன் ஆக்கிரமிப்பு ‘நக்பா’ நினைவு தினத்தில்

பலஸ்தீன ‘ஆக்கிரமிப்பு தினம்’ ‘நக்பா’ தினம்  ஆண்டுதோறும்  பலஸ்தீனில் இடம்பெறுகின்றது பலஸ்தீனின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின்   இந்த வருடம்  6...

தமிழக முஸ்லிம் அமைச்சர் மரியம்பிச்சை விபத்தில் மரணம்

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மரியம் பிச்சை. தி....

SDPI புதிய தேசிய நிர்வாகிகள் தேர்வு

SDPI இன் தேசிய பிரதிநிதிகள் கவுன்சில் பெங்களூரில் மே 21,22/2011 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 400 க்கும் அதி...

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது

சமாதான பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் இயக்கத்தை சேர்க்க இயலாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும்,அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தெரிவித...

மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு

மலேசியாவில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 20.05.2011 வெள்ளிக்கிழமை மாலை புத்ரா உலக வர்த்தக மையத்தில் கோலாலகலமாகத் துவங்கியது. மாயின்...

தேசிய அளவில் இஸ்லாத்தை அறிவோம் பயிற்சி முகாம் - PFI

இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ...

தமிழக முதல்வருக்கு பாப்புலர் ப்ரண்ட் வேண்டுகோள்

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்டு 148 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க ஆட்சி அமைத்...

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எண்டோசல்பான் தடை செய்ய கோரி சென்னையில் நேற்று ( 20 -05 -2011 ) 4 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...

மாட்டை முன்வைத்து மீண்டும் மதக் கலவரம்?

RSS – காவல் துறை கூட்டுச் சதி மதுரை RSS அலுவலகத்தில் மாட்டுத் தலை வீசிய மர்ம நபர்கள்'' என்ற செய்தியை மார்ச் 2 அன்று வாசிக்கையில், ...

ஜெயலலிதாவுக்கு SDPI மாநில தலைவர் வாழ்த்து

அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி டாக்டர் ஜெயலலிதா அவர்களுக்கு SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வாழ்த்து தெரிவித்துள்ளார். SDPI யின் மாநில தலைவ...

யூசுஃப் அல் கர்தாவி மருத்துவமனையில் அனுமதி

தற்கால உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர் கத்தரில் வசித்து வரும் ஷேக் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி. சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலை...

SDPI-க்கு அதிகரித்த வாக்குகள் கேரள அரசியலில் நிர்ணாயகம்

இரு பெரும் முன்னணிகளான UDF என்றழைக்கப்படும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் LDF என்றழைக்கப்படும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகியவற்றிற்கு மத்தியி...

உஸாமா:அமெரிக்காவின் தேர்தல் பிரச்சாரம்-ஈரான்

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பாரக் ஒபாமா நடத்தும் பிரச்சாரம் தான் அல்காயிதா போராளி இயக்க தலைவர் உஸாமாவின் படுகொலையும...

மாற்று அரசியலுக்கு இந்த தேர்தல் ஊக்கத்தை தந்துள்ளது!! E. அபூபக்கர்

கேரளா தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி முக்கிய காரணியாக பங்காற்றியுள்ளது. என்று...

இராமநாதபுரம் – ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்ப...

இஃவான்கள்-ஸலஃபிகள் இணைந்து நடத்திய பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

எகிப்தில் ஹரம் மாவட்டத்திலுள்ள கிஸாவில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினரும், ஸலஃபி முஸ்லிம்களும் இணைந்து நடத்திய பேரணியில் 50 ஆயிரத்திற்குமேற...

மன்ப உல் உலா பள்ளி +2 தேர்வில் 100 % தேர்ச்சி

நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் +2 தேர்வில் 100 % வெற்றிபெற்றுள்ளனர் (79 மாணவர்கள் தேர்வெழுதி 79 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர...

யோகா பயிற்சி முகாம்: மங்களூர் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் வாரம் இரு முறை யோகா பயிற்ச்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கட்டுபாடு இருக்கிறது. இத்தகைய கட்டுபாடு உ...

“வானம்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க கமிஷனரிடம் புகார்

நடிகர் சிம்பு நடித்து வெளிவந்துள்ள வானம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக.,வினர் நெல்லை கமிஷனர் வரதராஜீடம் நேற்று மனு அளித்தனர்....

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரிக்கும் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த...

அமெரிக்காவிற்கெதிரான தாக்குதல்கள் பலப்படும் - மகாதீர்

அல்காயிதா போராளி இயக்கத் தலைவர் உஸாமா பின் லேடனை கொலை செய்த பிறகு அவருடைய உடலை கடலில் வீசிய சம்பவம் அமெரிக்காவிற்கு எதிரான முஸ்லிம் உலகின் ப...

ஷஹீத் ஒசாமாவுக்கு ஜனாசா தொழுகை!

சென்னை அண்ணா சாலை மக்காஹ் மஸ்ஜிடில் இன்று (06/05/2011) ஜெயித்தது யார்? ஒசாமாவா? ஒபாமாவா? என்ற தலைப்பில் மௌலவி.சம்சுதீன் காசிமி அவர்கள் ஜும்...

அமெரிக்கா ரவுடி நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது - PFI

உசாமா பின் லேடன் படுகொலையின் மர்மம் இன்னும் அகலவில்லை. செய்திகள் பெற ஒரே வழியாக மூலமாக அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே இருக்கும் வரை இந்த மர்மம் த...

முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் பொதுமக்களிடமிருந்து நிதியுதவியை பெறும்

பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு அகில இ...

பலஸ்தீன அமைப்புகள் நல்லிணக்க ஒப்பந்தம் செய்துள்ளது

பலஸ்தீன போராளிகள் அமைப்புகள் மத்தியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்துயிடப்பட்டுள்ளது இந்த ஒப்பந்தம் எகிப்தின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்...

அமெரிக்க நிர்வாகம் உஸாமா படங்களை வெளியிட மறுத்துள்ளது

அமெரிக்க நிர்வாகம் நிராயுத பாணியாக இருந்த அஷ் ஷெய்க் உஸாமா பின் லேடன் படுகொலை செய்த காட்சிகள் அடங்கிய படங்களை வெளியிட மறுத்துள்ளது அமெரிக்க...

இஹ்வானுல் முஸ்லிமீன் மேற்கு நோக்கி நகர்கின்றது

எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் 16 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக தனது சூராவை- மத்திய ஆலோசனை சபையை – அதன் மொகட்டம் -Mokattam -புதிய தலைமையகத்...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive