யோகா பயிற்சி முகாம்: மங்களூர் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது

பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் அனைவரும் வாரம் இரு முறை யோகா பயிற்ச்சி மேற்கொள்ளவேண்டும் என்ற கட்டுபாடு இருக்கிறது. இத்தகைய கட்டுபாடு உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தற்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு சிறு முயற்சி எடுத்து இந்த யோகா பயிற்சியை பொதுமக்களுக்கும் அளிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டும் நடைமுறைபடுத்திவருவதாக தக்ஷின் கன்னட மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் முஹம்மது ஷரீஃப் அவர்கள் பொதுமக்களுக்கான யோகா பயிற்சி முகாமின் போது கூறினார்.

Yoga training by PFI

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக வந்திருந்த பொறியாளர் இஸ்மாயில் அவர்கள் கூறும்போது நம் சமுதாய மக்கள் உடற்பயிற்சியின் மூலமாக தங்களை ஆரோக்கியாமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இதை போன்ற பயிற்ச்சி வகுப்புகள் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்டினால் நடத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இப்பயிற்ச்சி வகுப்பை நடத்திய மாஸ்டர் முஹம்மது ரஃபீக் அவர்கள் கூறும்போது யோகா பயிற்ச்சி என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியாமான ஒரு பயிற்சியாகும். இன்றைய காலத்தில் மக்கள் ஃபாஸ்ட் புட் (விரைவான உணவுவின்) பக்கம் செல்கிறார்கள். அதனால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்க யோகா பயிற்சி இன்றியமையாததாகும். அத்தோடு இந்த பயிற்ச்சியை இந்த முகாமோடு நிறுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்வில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
Yoga training by PFI

Yoga training by PFI


ஆயுர்வேத மருத்துவர் முஹம்மது அஷ்ஃபக், சகோதரர் ஜமால் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Yoga training by PFIYoga training by PFI



Yoga training by PFI

Related

NCHRO-ன் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

கடந்த 2005-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர் போலீஸார். விசாரணையின்போது அவரை தலைகீழாக தொங்கவிட்டு ...

SDPI-ன் புதிய தமிழக நிர்வாகிகள் தேர்வு

SDPI-ன் முதலாவது மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் இன்று (05.03.2011) காலை 11 மணிக்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் துவங்கியது. மாநில பொதுச் செயலாளர் ஏ.எம்...

கோவை வெடிக்குண்​டு நாடக நாயகன் ரத்தின சபாப​தியைக் கண்டி​த்து PFI ஆர்ப்பாட்ட​ம்

அமைதியாக திகழும் தமிழகத்தை பீதிவயப்படுத்தும் நோக்கில் கடந்த 2006 ஜூலை மாதம் 22-ஆம் தேதி 'கோவையை தகர்க்க சதி - வெடிக்குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது' எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து கோ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item