யோகா பயிற்சி முகாம்: மங்களூர் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியது

ஆயுர்வேத மருத்துவர் முஹம்மது அஷ்ஃபக், சகோதரர் ஜமால் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர் போலீஸார். விசாரணையின்போது அவரை தலைகீழாக தொங்கவிட்டு ...
SDPI-ன் முதலாவது மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் இன்று (05.03.2011) காலை 11 மணிக்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் துவங்கியது. மாநில பொதுச் செயலாளர் ஏ.எம்...
அமைதியாக திகழும் தமிழகத்தை பீதிவயப்படுத்தும் நோக்கில் கடந்த 2006 ஜூலை மாதம் 22-ஆம் தேதி 'கோவையை தகர்க்க சதி - வெடிக்குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது' எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து கோ...