ஒபாமாவிற்கு அஹ்மதி நிஜாத் விடுத்த கடைசி பகிரங்க அழைப்பு

துபாய்:கடந்த வாரம் துருக்கியுடன் நடைபெற்ற அணுபொருள் பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, ஈரானுடன் நட்பு பாராட்ட வாருங்கள் அல்லது நிரந்தர உறவு முறி...

மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா! - ஸ்டிக்ளிட்ஸ்

டெல்லி: மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி வரப்போவது உறுதி என்றும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும் நோ...

விமானவிபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு உதவ எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் களத்தில்

புதுடெல்லி:மங்களூர் பாஜ்பே விமானநிலையத்தில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானவிபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவைய...

குணங்குடி ஹனிபா அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுடன் சந்திப்பு

குணங்குடி ஹனிபா அவர்கள் பாப்புலர் ஃப்ரண்டின் ஆஃப் இந்தியாவின் சென்னையில் உள்ள மாநில அலுவலகத்திற்கு 25-5-2010 அன்று வருகை தந்தார். முஸ்லிம் ...

அபுதாபி:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் நடத்திய இரத்ததான முகாம்

அபுதாபி:எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான சமூக நல அமைப்பாகும். இவ்வமைப்பு ஐக்கிய...

திண்டிவனம்: அமைதி திரும்புமா? ரவுடிகள் கொட்டம் அடங்குமா?

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று திண்டிவனம். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியில் வன்னியர்களும், தலிததுகளும் ...

உடனடியாக தூக்கிலிடுங்கள் என்று அஃப்சல் குரு கோரவில்லை

புதுடெல்லி:தன்னை நீண்ட நாட்கள் சிறையிலடைத்திருப்பதை விட, முடிந்தவரை விரைவில் தூக்கிலிடவேண்டுமென்று பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைதாகி த...

SSLC :82.56% பேர் தேர்ச்சி- நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 82.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் . நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் அதிக மதிப்பெண்கள்...

ஹமாஸ் தலைவர் படுகொலை:இஸ்ரேல் தூதரை ஆஸ்திரேலியா வெளியேற்றியது

கான்பெர்ரா:ஹமாஸ் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கடந்த ஜனவரி மாதம் துபாயில் வைத்து இஸ்ரேலிய மொசாத் ஏஜண்டுகளால் கொல்லப்பட்டார். அ...

முஸ்லிம்களுக்கு தொந்தரவு கொடுப்பதை கர்நாடகா போலீஸ் நிறுத்த வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

பெங்களூர்:வழக்கு விசாரணை என்ற பெயரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை தொந்தரவுச் செய்வதை கர்நாடகா போலீஸ் முடிவுக்குக் கொ...

நீதிமன்றம் விடுதலைச் செய்தபொழுதும் தொடர்ந்து வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

ஹைதராபாத்:மக்கா மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. ஆனா...

மங்களூர் விமானவிபத்து:மீட்புப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

மங்களூர்:மங்களூரில் கடந்த 22/05/2010 அன்று துபாயிலிருந்து மங்களூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோரமான விபத்திற்குள்ளானது. இதில் 1...

பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!

குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி கடூன் என்ற தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்ட...

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பின் பின்னணியிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்- சி.பி.ஐ

புதுடெல்லி:மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலை குண்டுவைத்து தகர்த்தவர்கள் அஜ்மீர் ...

சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் விடுதலை

ரயில் குண்டு வெடிப்பில் 13 ஆண்டுகளாக சிறையில் வாடிய குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சகோதரர்கள் இன்று விடுதலை . அல்ஹம்து லில்லாஹ் . க...

ஃபலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு ஸியோனிஸ மதபோதகர் அழைப்பு

நப்லஸ் யூதக் குடியேற்றமொன்று சிதறுண்டு போகும் நிலை தோன்றுகையில், ஃபலஸ்தீன் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து அவர்களின் உடைமைகளைச் ...

மால்கம் X என்ற மனித உரிமைப் போராளி

இன்று மே பத்தொன்பது. மால்கம் எக்ஸ் வாழ்ந்திருந்தால் எண்பத்தி ஐந்தாவது பிறந்த தினமாக இருந்திருக்கும். நாற்பது வயது பூர்த்தியாகும் முன்பே த...

அவாள் பிறந்தநாளில் நம்மவாள்

காஞ்சி சங்கராச்சாரியார் சரஸ்வதி சுவாமியின் 75 வது பிறந்த நாள் விழா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்...

கர்நாடகா உள்ளாட்சித் தேர்தல்:65 இடங்களில் SDPI வெற்றி

பெங்களூர் : கர்நாடகாவில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா 65 இடங்களில் இதுவரை வெற்றிப...

துருக்கியுடன் அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது

டெஹ்ரான்:ஈரானின் சுத்திகரிக்கப்படாத யுரேனியத்திற்கு பகரமாக துருக்கியிடமிருந்து செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவதற்கான அணுசக்தி எரிபொருள் பர...

பிரச்சனை முடிந்த பின்பு போலிஸ் பலப்பிரயோகம் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்பாட்டம்

சென்னை : அண்ணா நகர் கிழக்கு நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள மதீனா பள்ளிவாசலில் கடந்த 30 வருடங்களாக தொழுகை நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்த ப...

ஸ்ரீராமசேனாவை தடைச்செய்து, முத்தலிக்கை கைதுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை

மங்களூர்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநில மாவட்ட கமிட்டி ஸ்ரீராமசேனாவை தடைச் செய்யவும், அதன் தலைவர் பிரமோத் முத்தலிக்கை கைத...

தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்திலிருந்து இறக்கி கைதுச்செய்த போலீஸ்

புதுடெல்லி: முஸ்லிமாக இருந்தால் விமானத்தில் வைத்து மொபைல் போனில் கூட பேசக்கூடாது போலும். அதுவும் தாடியும், தொப்பியும் வைத்திருந்தால் விமானத...

பிரமோத் முத்தாலிக்:ஆர்.எஸ்.எஸ்.ஸின் வளர்ப்பு மகன்

புதுடெல்லி:மதக்கலவரத்தை நடத்த பணம் வாங்கிய ஸ்ரீராம சேனாவின் தலைவன் பிரமோத் முத்தாலிக்கை வளர்த்து எடுத்தது ஹிந்துதுத்துவா பயங்கரவாத இயக்கமா...

மதக் கலவரம் நடத்த ரூ.60 லட்சம் 'பீஸ்'- பிரபல இந்து ரவுடி முத்தலிக்கை அம்பலப்படுத்திய தெஹல்கா!

பெங்களூர்: பணத்திற்காக எந்தவிதமான மதக் கலவரத்தையும் நடத்தத் தயாராக இருப்பதாக இந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவனும், ப...

நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவனுக்கு அடி

ஸ்டாக்ஹோம்: வடக்கு ஸ்டாக் ஹோமில் உப்சலா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்த ஸ்வீடன...

முஸ்லிம் சமூகத்திடமிருந்து அபகரிக்க பட்டதை திரும்பப் பெறும்வரை பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஓய்வில்லை- இ.அபூபக்கர்

முஸ்லிம் சமூகத்திடமிருந்து அபகரிக்கப்பட்டதை திரும்பப் பெறும்வரை பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஓய்வில்லை என முன்னாள் சேர்மனும் எஸ் . டி ...

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெ...

சமஉரிமை கிடைக்கும் சமூகமாக மாறும் வரை போராட்டம் தொடரும்: இ.எம்.அப்துர் ரஹ்மான்

ஆலுவா(கேரளா):சம உரிமை கிடைக்கும் சமூகமாக மாறுவதற்கான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்...

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தை தொடர்ந்து யு.எஸ் தூதரின் நிகழ்ச்சி ரத்து!

கோழிக்கோடு : கடந்த வெள்ளிக்கிழமையன்று , பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் கடுமையான போராட்டத்தினால் கோழிகோட்டில் நடைபெறவிருந்த அமெ...

இல்லாத ராமருக்கு கோவில் கட்டும் இயக்கத்தை மீண்டும் துவக்குகிறது வி.ஹெச்.பி

புதுடெல்லி:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் ராமர்கோயில் கட்டுவதற்கான இயக்கத்தை விசுவ ஹிந்து பரிசத் என்ற ஹிந்துத்துவ பயங்கரவ...

குஜராத் கலவர வழக்கு-விசாரணைக் குழு முன் இந்து தீவிரவாதி பிரவின் தொகாடியா ஒரு வழியாய் ஆஜர்

காந்திநகர்: குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம்...

ஒபாமா ஒரு கடைசி வாய்ப்பு: அஹ்மத் நிஜாத்

டெஹ்ரான்:தன் உருவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் உண்மையான மாற்றங்களை கொண்டுவரவும், யு.எஸ் அதிபர் 'ஒபாமா தான் உலகத்திற்கே அமெரிக்காவின் கடைசி...

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

archive