300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு



வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக 01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.

20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன் அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது.

தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி

மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி


Related

த.மு.மு.க. கொடியை இறக்கி ஆபாசமாக பேசியவர் கைது

மணமேல்குடி, மார்ச்.10 - கோட்டைப்பட்டிணத்தில் த.மு.மு.க. கொடியை இறக்கி ஆபாசமாக பேசியதாக மீனவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கொடி இறக்கம் கோட்டைப்பட்டிணம் சதாம் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற ...

6 தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டி

கோவை: தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி,...

ஜெயலலிதா பிறந்த நாள் பள்ளிவாசலில் கொண்டாட்டம்! முஸ்லிம்கள் கொந்தளிப்பு!!

புகாரியின் புதல்வன் காலை 11 மணியளவில் சிறப்பு துஆ மற்றும் பாத்தியா. பின்னர் நார்ஸாவாக அல்வா மற்றும் இனிப்பு பண்டங்கள் வேறு. இதெல்லாம் ஏதோ தர்ஹாவிலோ, அல்லது கத்தம் பாத்தியாவிலோ வழங்கப்பட்டது...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item