அயோத்தியில் மாநாடு நடத்த பாசிச ஹிந்த்துதுவா VHP முடிவு

வரும் 19-ம் தேதி அயோத்தியில் மாநாடு ஒன்றை நடத்த இந்து தீவிரவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.இத்தகவலை அந்த அமைப்பின் தலைவர் தீவிரவாதி ராம் மங்கள் தாஸ் ராமாயணி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அயோத்தியில் நடைபெறும் மாநாட்டில் சுமார் 60 ஆயிரம் ராம பக்தர்கள் (ஹிந்து தீவிரவாதிகள்) கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

"இந்து மதத் தலைவர்களும் துறவிகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி அறக்கட்டளை ஒன்றின் மூலம் பாபர் மசூதியை கட்ட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணியை ராகுல் மூலம் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் ராம் மங்கள் தாஸ் தெரிவித்தார். 
 
சிந்திக்கவும் - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள் 

Related

VHP 5935626425506635828

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item