பழனி பாபா - நூல் வெளியீட்டு விழா

நம் சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்து, காவி தீவிரவாதிகளால் ஷஹிதாக்கப்பட்ட அதே நாளில் ( 28 ஜனவரி ) அல்ஹாஜ், அஹ்மத் அலி பழனி பாபா-வின் சமுதாய சிந்தனைகள், உயரிய எண்ணங்களின் கவிதை தொகுப்பு நூலாக கவிஞர் அனலேந்தி வெளியிடுகின்றார். இந்த நிகழ்ச்சி பழனி பாபா அவர்களின் சொந்த ஊரான புது ஆயக்குடி, பழனி ( திண்டுக்கல் மாவட்டம் ) ஐ.டி.ஒ மேல்நிலை பள்ளி எதிரில் இன்ஷா அல்லாஹ் நடைபெறுகிறது.

நூலின் பெயர் : உண்மையின் நிறம்.

நூலை வெளியிடுபவர் : M. முஹம்மது அலி ஜின்னா
( அகில இந்திய துணை தலைவர், பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா )

நூலை பெற்றுகொண்டு சிறப்புரை : சீமான்
( ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் இயக்கம் )

வெளியீடு : சூர்யா பப்ளிகேஷன்

சமூக ஆர்வலர்களே, சமூக நல்லிணக்கத்தை பேணுபவர்களே, சமுதாய சொந்தங்களே, அனைவரும் வாரீர் ஆதரவு தாரீர்.

KOOTHANALLUR MUSLIMS

Related

seemaan 7624123315351466906

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item