முவாற்றுப்புழா பேராசிரியர் கைவெட்டு வழக்கு: 2 பேருக்கு ஜாமீன்

கடந்த வருடம் ஜூலை மாதத்தில் இருவரையும் கைவெட்டு வழக்குத் தொடர்பாக போலீசார் கைதுச் செய்திருந்தனர். கைதுச் செய்யப்பட்டு 180 தினங்கள் கழிந்ததால் நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் இவ்வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
செய்தி:தேஜஸ்