SDPI சார்பாக நடைபெற்ற ஈகைப்பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈகைப்பெருநாளில் (ரம்ஜான்) மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு சோஷியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 17-09-2010 அன்று சென்னை ஹோட்டல் பிரஸிடெண்டில் இரவு 7 மணிக்கு K.S.M.தெஹ்லான் பாகவி [மாநில தலைவர் - SDPI] தலைமையில் நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மு.முஹம்மது அலி ஜின்னா, பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் அ.பக்ருதீன், மாநில துணைத் தலைவர் எ.எஸ். இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள், சமுதாய தலைவர்கள், தொல். திருமாவளவன் முதல் பல மாற்றுமத அரசியல் தலைவர்கள், அறிஞர் பெருமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Related

முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

  சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மூன்று தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். துறைமுகம், வாணியம்பாடி, ...

புனிதப் போராளியின் பயணம்

சமுதாயப்போராளி பழனிபாபா அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிடுவதில் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள்  இணையதளம் பெருமையடைகிறது அஹமது அலி அரசியல் தளத்தில் இஸ்லாமிய மக்களை மிகப்ப...

தமிழகத்தின் பிரபல மார்க்க அறிஞர் மரணம்

தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரும், தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடு கொண்டவருமான திண்டுக்கல்ல்லைச் சார்ந்த பெரியவர் கலீல் அஹ்மத் கீரனூரி அவர்கள் கடந்த 16/12/2010 அன்று வியாழக்கிழமை மரணமட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item