அயோத்தி விவகாரத்தில் கை கட்டி நிற்காது ஆர்.எஸ்.எஸ் : திக்விஜய் சிங் கருத்து

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., கை கட்டி நிற்க மாட்டார்கள்; நிச்சயம் ஏதாவது செய்வார்கள்' என, காங்கிரஸ் பொதுச்செயலர் திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலரும், உத்தரபிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான திக் விஜய்சிங் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அயோத்தி தீர்ப்பு வரும் போது ஏதாவது செய்வர். எனவே காங்கிரஸ் எம்.பி,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை தொகுதியிலேயே இருந்து சமூக நல்லிணக்கத்தை காக்க அறிவுறுத்தியுள்ளோம்." இவ்வாறு திக் விஜய்சிங் கூறினார்.

இதனிடையே, அயோத்தி தீர்ப்பை ஒட்டி பாதுகாப்பிற்கு மத்திய அரசு அனுப்பிய துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை குறைவானது என்று உ.பி., முதல்வர் மாயாவதி புகார் கூறினார்.

Koothanallur Muslims

Related

அப்துல் கலீம் பேசுகிறார்

#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("https://blogger.googleu...

அஸிமானந்தா மனமாற்றத்திற்கு காரணமான கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆ...

குஜராத் சங்க்பரிவார தலைவர்கள் விசாரணையின் நிழலில்

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவார் தலைவர்களின் பங்கினைக் குறித்து மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்கும...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item