திண்டுக்கல் ரத்த தானத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் முதலிடம்

பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த தினத்தில் பல்வேறு அமைப்புகளும் ரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 150 யூனிட்கள் ரத்ததானம் செய்யப்பட்டு மாவட்டத்திலே முதலிடம் பெற்றது.

இதற்காக மாவட்ட கலக்டர் அலுவலகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் போரமின் மாவட்ட அமைப்பாளர் சகோ.அப்துல் லதீப் ,மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் இலியாஸ் அவர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகர் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். மாநில அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டோனார் குழு பல சிகிச்சைகளுக்கு அவசர ரத்த தான உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

IFF நடத்திய "நீதியைத் தேடும் பாப்ரி மஸ்ஜித்"

#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("https://blogger.googleu...

தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கே.பாலகிருஷ்ணன் உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டும் - SDPI

சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவரான இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய மனித உரிமை கமிஷனின் தலைவர் பதவியில் நீடிக்க நீதிபதி கே.பாலகிருஷ்ணனுக்கு தார்மீக உரிமை இல்லை. ஆகவே, அவர் உட...

டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம்

மருத்துவரும் மனித உரிமைப் போராளியுமான டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item