மைசூர்:பாப்புலர் ஃபிரண்ட் தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் அராஜகம்,ஏராளமானோர் காயம்,நூற்றுக்கணக்கானோர் கைது


Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants


Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

Police attacks peaceful rally protesting Hindutva miscreants

கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று மைசூரில் பள்ளிவாசல் காம்பவுண்டில் பன்றியின் மாமிசத்தை எறிந்ததால் ஏற்பட்ட கலவரத்தில் அபாண்டமாக குற்றம் சுமத்தி 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததைக்கண்டித்தும் அவர்களை உடனே விடுதலைச்செய்யக்கோரியும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தலைமையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது கர்நாடகா காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்.இதில் பாப்புலர் ஃபிரண்ட் மாநிலத்தலைவர் கே.அப்துல்லத்தீப் மற்றும் பொதுச்செயலாளர் அஃப்ஸர் பாஷா ஆகியோரும் அடங்கும். கைதுச்செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலைச்செய்யப்படவில்லை. இச்சம்பவத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயலகம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

செய்தி ஆதாரம் :Twocircles

Related

ம.ம.க மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு SDPI ஆதரவு

SDPI மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள்  இன்று பத்திரிகை அறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் SDPI போட்டியிடும் 8 தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய...

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு

  கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்த...

உங்கள் கேள்வி-க்கு SDPI தலைவர் பதில் அளிக்கிறார்

அன்பார்ந்த வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,  சமுதாய தலைவர்களிடம் ஒற்றுமையை   உருவாக்கும் நோக்கில் தமிழ் முஸ்லிம் தலைவர்களை  நேர்முகம் கானல்  பகுதி துவங்கப்பட்டது.  உலக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item