SDPI பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது


SDPI உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் காயமேற்பட்டது. இன்று காலை 12.20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தின் கதையும் காட்சிகளும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் விதத்தில் அமைந்ததை அறிந்து, தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கொதித்தனர். இதன் ...
கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக செயல் வீரர்கள் கூட்டம் 11-11-2012 அன்று காலை 11 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மற்றும் மமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மமகநகரசெயலாளர் சீனி ஜெஹபர்...
போராட்ட வீரியத்தின் சக்தியை பிரகடனப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமநீதி மாநாடு திருவனந்தபுரத்தில் புதிய வரலாற்றை எழுதியது. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியை அவதூறுகளின் அலையில் மூழ்க...