பாப்புலர் ப்ரண்ட் -- தமிழகத்தில் தேர்தல் நிலைப்பாடு 13ம் தேதி அறிவிப்பு??

தேசிய அளவில் பல மாநிலங்களில் செயல்பட்டு வரும் பாப்புலர் ப்ரண்ட் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து தேசிய அளவில் எந்த ஒரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை எனவும் அந்தந்த மாநில நிலவரத்தை பொறுத்து மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும் எனவும் முன்பே செய்தி வெளியிட்திருந்தது..

அதன் அடிப்படையில் கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் நிலைப்பாட்டை அதன் மாநில தலைவர் நஸ்ருதின் வெளியிட்டார்..

தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் சென்னையில் 13.04.09 அன்று நடக்க இருக்கிறது..

இது தொடர்பான செய்தி அறிக்கை..

Related

pfi 7641604459922729183

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item