பாப்புலர் ப்ரண்ட் -- தமிழகத்தில் தேர்தல் நிலைப்பாடு 13ம் தேதி அறிவிப்பு??

அதன் அடிப்படையில் கேரளாவில் பாப்புலர் ப்ரண்ட் நிலைப்பாட்டை அதன் மாநில தலைவர் நஸ்ருதின் வெளியிட்டார்..
தமிழகத்தில் வருகிற மக்களவை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு பற்றிய ஆலோசனைக்கூட்டம் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் சென்னையில் 13.04.09 அன்று நடக்க இருக்கிறது..
இது தொடர்பான செய்தி அறிக்கை..