டிசம்பர் 6 - ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related

TMMK 974387120865457021

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item