நிவாரண உதவி வழங்கச் சென்ற யாஸீன் மாலிக் கைது

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான தோடாவிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 12 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தில் வைத்து போலீஸ் இவர்களை கைதுச் செய்ததாக JKLF வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போலீஸ் நடவடிக்கையை JKLF கண்டித்துள்ளது.கடந்த மாதம் 3 ட்ரக்குகள் நிறைய நிவாரணப் பொருட்களுடன் சென்ற யாஸீன் மாலிக்கை போலீஸ் திரும்ப அனுப்பியது.

Related

மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும் தடை !

மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும், உண்பதற்கும் தடை இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;மாட்டிறைச்சியை விற்...

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா!

இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் பைலட் ஃபாத்திமா! பழைய ஹைதரபாத் நகரைச் சேர்ந்த ரொட்டிக் கடையில் வேலை செய்து வருபவர் அஸ்ஃபாக் அகமது. இவரது மகள் சைதா சால்வா ஃபாத்திமா இன்று இஸ்லாமிய பெண்களுக்கு ஒர...

பெண்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற எஸ்.டி.பி.ஐ வாழ்த்து!

பெண்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற  எஸ்.டி.பி.ஐ வாழ்த்து!  இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item