வஞ்சிக்கப்பட்ட சமூக மக்களின் "அரசியல் எழுச்சி நாள்"

இலட்சியவாதிக்கு அழிவுண்டு!    இலட்சியத்திற்கு அல்ல!!
சமூக புரட்சியாளர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 15வது நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்

நாள் : 28 - 01 - 2012, சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : காயிதே மில்லத் அரிசி ஆலை திடல்
புது ஆயங்குடி, பழனி (திண்டுக்கல் மாவட்டம்)

தலைமை : K.M. சரீப்
தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

முன்னிலை : A.அப்துல் ரஹ்மான் (எ) சின்னத்தம்பி
துணைத்தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

M.நஜ்முதீன்
பொருளாளர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

வரவேற்புரை : சே.ஜெ. உமர்கயான்,
இளைஞர் அணி செயலாளர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

சிறப்புரை

தொல். திருமாவளவன் M.P, தலைவர், விடுதலை சிறுத்தைகள்

சகோதரர் தெஹ்லான் பாக்கவி, மாநில தலைவர், இந்திய சமூக ஜனநாயக கட்சி

சகோதரர் M.அப்துல் ரஹ்மான் M.P , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

M.நடராஜன், தலைவர், தாத்தா இரட்டைமலை சினிவாசன் பேரவை

சகோதரர் ஆளூர் ஷாநவாஸ், பத்திரிக்கையாளர்

A.K.ராஜன், வெளியீட்டுச் செயலாளர்

மற்றும் பலர்

நன்றியுரை : A. காஜா மைதீன், மாவட்ட தலைவர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

சமூக ஆர்வலர்களே, நல்லிணக்கத்தை பேணுபவர்களே, சமுதாய சொந்தகளே அனைவரும் வாரீர், வாரீர், வாரீர்.....

Related

SDPI 7375501505279014668

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item