முத்துப்பேட்டையில் தொடரும் காவல்துறை அராஜகம்!!!






கலவரத்தில் ஈடுபட்ட சங்பரிவார் அமைப்புகள் சேர்ந்தவர்களை கைது செய்யாமல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தும், நள்ளிரவில் பெண்கள் மட்டும் இருக்கும் முஸ்லிம் வீடுகளில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி ADSP துரைராஜ் தலைமையில் முத்துப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சமரசம், சார்பு ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் மற்றும் 20க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலிஸார் அராஜகம் புரிந்துள்ளனர்.