கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம்

கேரளா மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம் செய்யப்பட்டதாக கண்ணூர் மாவட்ட ஐ.ஜி.டோமின் ஜெ தச்சங்கரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
வருகிற 62 வது சுதந்திரம் அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஒரே நேரத்தில் அணிவகுப்பு நடத்தவிருந்ததால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரு அமைப்பினருக்கும் வெவ்வேறான நேரங்கள் ஒதுக்கப்பட்டதைத்தொடர்ந்து அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI-ன் எழுச்சிப் பேரணி மற்றும் மண்டல மாநாடு

அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்! எனும் மாபெரும் முழக்கத்துடன் சென்னை இராயப்பேட்டை காயிதேமில்லத் திடலில் (YMCA வளாகம்) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல மாநாட்டை...

அப்பாவிகளை விடுதலை செய் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை சிறையிலிடு

SDPI-ன் தேசிய அளவிலான பிரச்சாரம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 27 2011 பிரச்சார துவக்கவிழா கருத்தரங்கம் 20 பிப்ரவரி 2011.     கடந்த பல வருடங்களாக நம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் சவாலாக ...

SDPI-ன் சென்னை மண்டல மாநாடு தொடக்கம்

அரசியலை நமதாக்குவோம் தேசத்தை பொதுவாக்குவோம் என்ற முழக்கத்துடன் 20-02-2011 ஞாயிரன்று காலை 9 மணியளவில் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனை எதிரில் காயிதே மில்லத் திடலில் (ஒய்எம்சிஏ மைதானம்) கொடியேற்றத்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item