கேரளா:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம்

கேரளா மாநிலம் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் நாள் நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை நீக்கம் செய்யப்பட்டதாக கண்ணூர் மாவட்ட ஐ.ஜி.டோமின் ஜெ தச்சங்கரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
வருகிற 62 வது சுதந்திரம் அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஒரே நேரத்தில் அணிவகுப்பு நடத்தவிருந்ததால் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இரு அமைப்பினருக்கும் வெவ்வேறான நேரங்கள் ஒதுக்கப்பட்டதைத்தொடர்ந்து அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

pfi 7279386770905137023

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item